Categories
மாநில செய்திகள்

#BREAKING: சென்னையில் பள்ளிக்கு ஒரு வாரத்துக்கு லீவ் – மெசேஜ் அனுப்பிய பள்ளி நிர்வாகம்..!!

சென்னை திருவெற்றியூரில் உள்ள ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி ஒரு வாரம் இயங்காது என பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஞ்சல் மெட்ரிகுலேஷன்  பள்ளி தாளாளர் வினோத் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்ததையடுத்து பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்டு மாணவர்கள் காலை 9:00 மணி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை தாமதமாவதை கண்டித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் போலீஸருக்கும் – மாணவர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம்…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஏழை மக்களின் நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை கட்டணமில்லா வழங்குவதற்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இணைப்பவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் இல்லாமல் சிகிச்சை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் இணைவதற்கு ஆண்டு வருமானம் 1.20 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செயற்கை அருவிகளை உருவாக்குவது சட்டவிரோதம்: உயர்நீதிமன்ற கிளை

இயற்கையான அருவிகளின் நீரோட்டத்தை மாற்றி,  செயற்கை அருவிகளை உருவாக்குவது சட்டவிரோதம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தென்காசி, நெல்லை, கோவை, குமரி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து தனியார் ரிசார்டுகளில் இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது உயர்நீதிமன்ற கிளை. இயற்கையான அருவிகளின் நீரோட்டத்தை மாற்றி செயற்கை அருவிகளை உருவாக்குவது சட்ட விரோதம் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். ஆய்வு செய்வதற்காக குழு அமைத்திருக்கிறார்கள். இந்த குழுவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: டிசம்பர் 1ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…! திமுக தலைமை அறிவிப்பு ..!!

டிசம்பர் 1 இல் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. டிசம்பர் 1இல் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என தற்போது திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த வாரத்தில் தமிழக முதலமைச்சர் கலந்து கொண்டார். 234 தொகுதிகளிலும் இருக்கக்கூடிய திமுகவினுடைய பூத் எஜெண்டுகள் ஒவ்வொருவரிடமும் வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக பேசியிருந்தார். தேர்தல் நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் ? எப்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய தலைவர், புதிய செயலாளர், புதிய நிர்வாகிகள்…. திமுக தலைமை அறிவிப்பு …!!

திமுகவினுடைய மகளிர் அணி செயலாளராக இருந்த கனிமொழி மாற்றம் செய்யப்பட்டு, அவர் துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மகளிர் அணிக்கு புதிய தலைவர்கள்,  செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு திமுக தலைமை புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளது. அதன்படி திமுகவினுடைய மகளிர் அணி தலைவராக சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த திருமதி விஜயா தாயன்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல மகளிர் அணி செயலாளராக நாகர்கோவிலை சேர்ந்த திருமதி ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மகளிர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: திமுக மகளிர் அணிச் செயலாளர் மாற்றம் ..!!

திமுகவின் மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.  கனிமொழி துணை பொது செயலாளர் ஆகியுள்ள நிலையில் மகளிர் அணிக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஏற்கனவே திமுக மகளிர் அணி செயலாளர் ஆக இருந்த கனிமொழி துணை பொதுச் செயலாளர் ஆகியுள்ள நிலையில் மகளிர் அணிக்கு புதிய செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டு இருக்கிறா. திமுக மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைமை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

254 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்ததில் உபரியாக கண்டறியப்பட்ட முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் பள்ளிக்கல்வி பொதுத்தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்டன. தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டிருந்தன. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு,வணிகவியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளில் கூடுதலாக 254 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் கடன் தள்ளுபடி…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் அரசு நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதன்படி இதுவரை நகை கடன் தள்ளுபடி, மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என அடுத்தடுத்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு அமைச்சர் எம் ஆர் கே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தீடிரென வந்த போன் கால்…! பேசிட்டு டக்குனு வச்ச தலைமை… செம அப்செட்டில் காயத்ரி ரகுராம் …!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், நான் கொலை பண்ணுனேனா ? இல்ல திருட்டு வேலை செஞ்சனா ?  எதுவுமே நான் பண்ணலையே. யாராயிருந்தாலும் சரி, என்னை தாக்கி பேசினால் நான் திருப்பி தாக்குவேன். ஆரம்பத்தில் இருந்து எனக்கு தொல்லை கொடுத்துட்டு இருந்தாங்க. காலையில் எனக்கு போன் லைன்ல வந்தாரு. வந்த உடனே எனக்கு சொன்ன ஒரே ஒரு விஷயம்,  நீங்க சஸ்பெண்ட் பண்ணபடுறீங்க அப்படின்னு […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுக்கு ரூ.1000 – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு …!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் உதவி வழங்க அரசாணையானது வெளியாகி இருக்கிறது. தமிழக அரசின் உடைய வருவாய் நிர்வாக ஆணையர் எஸ். கே பிரபாகரன் வெளியிட்டுள்ள அரசாணையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறிப்பாக இரண்டு வட்டங்களுக்கு சீர்காழியில் 99, 518 குடும்ப அட்டைதாரர்கள்,  தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கு கிட்டத்தட்ட 1,60,000 ரேஷன் கார்டுதரர்களுக்கு நிதி ஒதுக்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. ரேசன் கடைகள் மூலமாக இந்த நிதி என்பது […]

Categories
மாநில செய்திகள்

மழை நிவாரணம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு …!!

தமிழக அரசின் உடைய வருவாய் நிர்வாக ஆணையர் எஸ். கே பிரபாகரன் வெளியிட்டுள்ள அரசாணையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறிப்பாக இரண்டு வட்டங்களுக்கு சீர்காழியில் 99, 518 குடும்ப அட்டைதாரர்கள்,  தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கு கிட்டத்தட்ட 1,60,000 ரேஷன் கார்டுதரர்களுக்கு நிதி ஒதுக்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. ரேசன் கடைகள் மூலமாக இந்த நிதி என்பது விநியோகம் செய்யப்படும். இதற்கான மொத்த தொகையாக 16 கோடி ரூபாயை தமிழக அரசு , கும்பகோணம் மத்திய கூட்டுறவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1 ரூபாய்… 3 ரூபாய்… 5 ரூபாய்…. 10 ரூபாய் கொடுக்கீங்க…. கருணை உள்ளதோடு கொடுக்க சொன்ன அன்புமணி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னையில் உள்ள மழை நீர் வடிகால் வருடம் வருடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது சென்னைக்கு சேட்டிலைட் மேப்பிங் செய்து, எந்த தெருவில் எவ்வளவு மழை பெய்யும் ? எவ்வளவு தண்ணீர் நிற்கும் என்று தகவல்கள் வைத்திருக்கிறார்கள்.  இப்போது மட்டுமல்ல 20 வருடமாகவே இந்த தகவல்களை வைத்திருக்கிறார்கள். அதற்கு ஏற்ப மழை நீர் வடிகால் போவதை மழை தொட்ங்கும் முன்பே கட்டி, அதை செயல்படுத்த வேண்டும். மழை வந்த பிறகு, பள்ளம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எப்போ, எப்போ ? என கேட்டுட்டே இருந்த உதயநிதி…! நீ வா பா என சட்ரென்று வந்த பதில்…!!

திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய  இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,  அண்ணன் அன்பரசன் அவர்கள் என்னிடத்திலே தேதி வாங்கும் பொழுது உன் பயிற்சி பாசறை கூட்டத்தில் பெருசா கலந்துக்கறது இல்ல, நான் முதல் கூட்டத்தில் கலந்துக்கிட்டேன். அதன் பிறகு சென்ற மாதம்,  திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட நம்முடைய அக்கா அருள்மொழி அவர்கள் பேசிய கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அண்ணன் வேலு அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று அன்பரசன் அவர்கள் உரிமையோடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

20 வருஷ டேட்டா இருக்கு…! போட்டோ எடுக்கும் முதல்வர்… C.M மீது அன்புமணி விமர்சனம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், இந்த மாவட்டங்களில் குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை மாவட்டம் எல்லாமே வடிகாலாக தான் இருக்கின்றது. எங்கே மழை பெய்தாலும் அங்கே தான் தண்ணீர் போகும். அப்படி தாழ்வான பகுதி. வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை எந்த மழை வந்தாலும் எங்கே வந்தாலும் அங்கே தண்ணீர் தேங்கும். நெல்லூரில் மழை பெய்தால் வெள்ளம் கடலூரில் வரும், ஊட்டியில் மழை பெய்தாலும் கடலூருக்கு தான் வரும், தர்மபுரி எங்கே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது முடிவல்ல, இதுதான் ஆரம்பம்…! DMK வெற்றிக்கு நான் காரணமல்ல; உதயநிதி பரபரப்பு பேச்சு …!!

திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய  இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அன்பரசு அண்ணன் அவர்கள் பேசும்போது சொன்னார்கள் இன்றோடு முடிகிறது என்று,  அண்ணன் ஜெயராஜன் அவர்கள் பேசும் போதும் சொன்னார்கள் ஒரு சுற்று முடிகிறது என்று,  இது முடிவல்ல இதுதான் ஆரம்பம். இங்கு பேசும் பொழுதெல்லாம் சொன்னார்கள்… அண்ணன் பாலு மாமா அவர்கள் சொன்னார்கள்…. கடந்த பாராளுமன்ற தேர்தல் ஆரம்பித்து நான்கு தேர்தலாக நான் பிரச்சாரம் செய்து வருகிறேன், வெற்றிக்கு […]

Categories
மாநில செய்திகள்

இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பு…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மேம்பாட்டு திறன் கழகம், சென்னை லயோலா கல்லூரி இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணம் இன்றி வழங்கி வருகிறது. பட்டப்படிப்பு தேறி 20 முதல் 25 வயது உடைய அனைவரும் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் வாரம் ஐந்து நாட்கள் தினம் தோறும் இந்த வகுப்புகள் நடைபெறும். இது குறித்த கூடுதல் தகவலை அறிவதற்கு https://www.loyolacollege.edu/CAJ/home என்ற இணையதள பக்கத்தை அணுகலாம். இதற்கு முன்னதாக கட்டணம் இல்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

40 ரூபாய் அதிகமா இருக்கு…! மக்கள் கஷ்டப்படுறாங்க… மாப்பியாவை உடைக்க சொன்ன அன்புமணி..

செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  எங்களுடைய கோரிக்கை பால் கொள்முதலை அதிகப்படுத்த வேண்டும் என்று சொன்னோம், ஆவின் கொள்முதல்.. அதை கொஞ்சம் அதிகப்படுத்தி இருக்கிறார்கள். 12 ரூபாய் அதிகப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் தனியார் நிறுவனங்கள் வந்து 78 ரூபாய், 83 ரூபாய் உயர்ரக கொழுப்புள்ள பால் எல்லாம் செய்து இருக்கிறார்கள், அதை குறைக்க வேண்டும். அது மிகப்பெரிய பாதிப்பு இருக்கிறது. அதில் தனியார் நிறுவனம் மாபியா மாதிரி  அவர்களுக்குள் நடத்திக் கொண்டு வருகிறார்கள், அந்த […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மையினர்களுக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை….. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய மற்றும் ஜெயின் மதங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு அரசு பல சலுகைகளை வழங்கி வருகின்றது. அதன்படி தமிழகத்தில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலமாக சிறுபான்மையினருக்கு கடன் உதவிகளும் வழங்கப்படுகின்றன. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், சிறுபான்மையினருக்கு தொழில் மற்றும் கல்வி கடன் வழங்கப்படுகிறது. இதில் சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்கள் கடன் பெற விரும்பினால் அவர்களின் வருமானம் வருடத்திற்கு ஒரு லட்சம் இருபதாயிரம் ரூபாய்க்குள் இருக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ஓபிஎஸ், இபிஎஸ் ஆட்சி இல்ல…! DMKவின் MKS ஆட்சி… மோடிக்கே சவால்விட்ட உதயநிதி ..!!

திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய  இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்ல பேசுவாரு, திருக்குறள் எல்லாம் சொல்லுவாரு, ஆனா தமிழுக்கு இதுவரைக்கும் எதுவுமே செய்யல. இங்க கொண்டுவந்து ஹிந்திய தான் திணிப்பாரு. திரு மோடி அவர்களே..  நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்னது மாதிரி தான்,  இங்கு நடந்து கொண்டிருப்பது நீங்கள் நினைப்பது போன்று திரு எடப்பாடி பழனிச்சாமியோ அல்லது ஓ. பன்னீர்செல்வம் ஆச்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீ தமிழனா… தமிழா… இந்துவா… முஸ்லீமா…. இப்படி கேட்பது தேவையற்றது – அன்புமணி சுளீர் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  2026-இல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் நாங்கள் ஆட்சி அமைப்போம், அதற்கு ஏற்ப வியூகங்களை நாங்கள் 2024-ல் அமைப்போம். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அமைதியாக நல்லபடியாக நடத்தி இருந்தால் நல்லா இருந்திருக்கும். நிறைய விளம்பரப்படுத்தி, இன்னும் கொஞ்சம் விளம்பரம் குறைத்து இருக்கலாம். தமிழ்நாட்டில் ஆஃப்லைன் என்னவென்றால், பல கேள்விகள் பல கட்சிகள் கேட்கிறது. ஒரு கட்சி வந்து நீங்கள் தமிழனா என்று கேட்கிறது ? நீங்கள் தமிழா […]

Categories
மாநில செய்திகள்

கணவனை இழந்த பெண்களுக்கு கடன்…. அதுவும் குறைந்த வட்டியில்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஐந்து சதவீதம் பட்டியில் விரைந்து கடன்களை வழங்க வேண்டும் என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகளை கூட்டுறவு வங்கி அறிவுறுத்தியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டி என்பதோடு அதிக கெடுபிடிகள் இல்லாததால் பலரும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குகின்றனர். கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சுயதொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள ஏதுவாக கூட்டுறவு வங்கிகளில் 5 சதவீதம் வட்டியில் கடன் வழங்கும் திட்டம் கடத […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Modi தமிழகத்துக்கு செய்தது என்ன ? அதிரடி காட்டிய Udhayanithi Stalin …!!

திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய  இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்ல பேசுவாரு, திருக்குறள் எல்லாம் சொல்லுவாரு, ஆனா தமிழுக்கு இதுவரைக்கும் எதுவுமே செய்யல. இங்க கொண்டுவந்து ஹிந்திய தான் திணிப்பாரு. திரு மோடி அவர்களே..  நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்னது மாதிரி தான்,  இங்கு நடந்து கொண்டிருப்பது நீங்கள் நினைப்பது போன்று திரு எடப்பாடி பழனிச்சாமியோ அல்லது ஓ. பன்னீர்செல்வம் ஆச்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

PMK தலைமையில் கூட்டணி.. EPS யின் மெகா கூட்டணிக்கு….. ஆப்பு வைத்த அன்புமணி ராமதாஸ் ..!

செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  வளர்ச்சி என்பது நல்ல கல்வியை கொடுக்க வேண்டும். சுகாதாரம், விவசாயம் நன்றாக இருக்கனும். நல்ல சுற்றுச்சூழல் கொடுங்கள், வளர்ச்சி திட்டங்களை கொடுங்கள், அந்த கண்ணோட்டத்தில் பாருங்கள். நீர் மேலாண்மை எவ்வளவோ பிரச்சனை. இப்போது இருக்கின்ற பிரச்சனை தமிழ்நாட்டில் பிரச்சனை, இந்தியாவில் பிரச்சனை, உலகத்தின் பிரச்சனை வந்து சுற்றுச்சூழல் மாற்றம். அதைப் பற்றி யாராவது பேசுகிறீர்களா ? எங்கேயாவது விவாதம் நடக்கிறதா? இல்லையே. இதுதான் பிரச்சினையே இன்றைக்கு மட்டுமல்ல, அடுத்த […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. 143 பேருக்கு பணி நியமன ஆணை….. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி வருகிறார். அதன்படி இன்று தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதாவது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், பேரூராட்சிகள் ஆணையரகம், நகராட்சி நிர்வாக துறை மற்றும் பெரு நகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் ரூ.671 கோடியே […]

Categories
மாநில செய்திகள்

“எனக்கு அந்த பதவியை வழங்குங்கள்”…. கார்த்திக் சிதம்பரம் முக்கிய கோரிக்கை….!!!

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் தன்னுடைய சொந்த தொகுதியில் சுற்றுபயணம் மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சத்தியமூர்த்தி பவன் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தமிழக காங்கிரஸ் கட்சி பதவி தனக்கு வழங்கினால் சத்தியமூர்த்தி பவனியில் நடக்கும் பிரச்சினைகளை முற்றுப்புள்ளி வைப்பேன். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தனக்கு வழங்க கோரி பலமுறை அறிவித்திருக்கிறேன். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் கோவில்களில் இனி‌ இது கிடையாது….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்த சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் குறித்த சீராய்வு கூட்டம் நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கோயில் கருவறைக்குள் விஐபி தரிசனம் நடப்பதாக குற்றச்சாட்டப்படுகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர், எந்த கோயில் கருவறையிலும் பக்தர்கள் சென்று பூஜை செய்ய அனுமதி கிடையாது. அது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில்களில் இனி விஐபி தரிசனம் ரத்து…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் தொடர்பாக சீர் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் உள்ள கோவில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும். பெரிய கோவில்களில் வருமானத்தை பொறுத்து விஐபி கட்டண தரிசனத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விஐபி தரிசனம் என்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: நடிகை காயத்திரி ரகுராம் பா.ஜ.க.வில் இருந்து நீக்கம் …!!

தமிழக பாஜக கட்சியினுடைய வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவினுடைய மாநில தலைவராக இருந்தவர் தான் காயத்ரி ரகுராம். அவர்கள் கட்சியினுடைய கட்டுப்பாட்டை மீறியதாக குற்றம் சாட்டபட்டு இருந்தது. இதனால் கட்சிக்கு களங்க ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு,  பாஜகவினுடைய தலைமை  அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த பொறுப்புகள் எல்லாத்தையும் ஆறு மாத காலத்திற்கு அவரிடம் இருந்து பறித்துள்ளது. 6 மாத காலத்திற்கு கட்சி காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு இருப்பதாக சொல்லி பாஜக மாநில  தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. கட்சி  […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. நீட் இலவச பயிற்சி வகுப்பு நவ.,26ல் தொடக்கம்…. அரசு அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் நடப்பு ஆண்டிற்கான இலவச நீட் பயிற்சி எப்போது தொடங்கும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் இலவச பயிற்சி வகுப்பு வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த வருடம் 29 ஆயிரம் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக ஒன்றியத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

“இதனால்தான் கண்ணாடி அணியவில்லை”…. நீண்ட நாள் ரகசியத்தை சொன்ன அமைச்சர் சுப்பிரமணியன்….!!!!

உலகம் முழுவதும் நேற்று சர்வதேச மீனவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. தங்களுடைய பெரும்பாலான வாழ் நாளை கடலில் வாழும் மீனவர்கள் சந்திக்கும் சிரமங்கள், அவர்களால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் மீனவர்கள் கடல் அன்னைக்கு மரியாதை செலுத்தி தங்கள் மீனவத் தொழில் மேம்படவும் தங்கள் வலைகளில் மீன்கள் அதிகம் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டி கடல் மாதாவை வணங்குவார்கள். அதே […]

Categories
மாநில செய்திகள்

இனி வாரத்திற்கு 3 முட்டைகள், பிஸ்கட்…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது அதே சமயம் அண்மையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது என அடுத்தடுத்த மாணவர்களுக்கு பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(நவ..22)…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. உடனே செக் பண்ணிக்கோங்க….!!!!

திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: – மாதாந்திர பராமரிப்பு பணி திருச்செந்துர் கோட்டத்திற்குட்பட்ட மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதனால் உடன்குடி உபமின் நிலையத்தை சார்ந்த உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 5 வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. […]

Categories
மாநில செய்திகள்

Breaking: 5 கி.மீ வேகத்தில் புயல்…. பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்…. தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில்…..!!!!

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனிடையே  தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் அருகே வந்தது புயல்…. Yellow alert….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனிடையே  தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா எடப்பாடியின் ஒற்றை வார்த்தைக்கு இவ்வளவு பவரா?…. வெளியான புதிய தகவல்….!!!!

மக்களவைத் தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அதிமுக, பாஜக, பாமக, தாமக, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் இணைந்து தான் சட்டமன்ற தேர்தலை சந்தித்து 75 இடங்களை பெற்றது. உள்ளாட்சி தேர்தலில் பாஜக, பாமக தனித்து காலம் கண்டாலும் மக்களவைத் தேர்தலில் இந்த கட்சிகள் மீண்டும் இணைவதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ளது. பாஜக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

20-வது ரூபாய்க்கு சிக்கன் பக்கோடா சாப்பிட்டு… வெறி பிடித்த இளைஞர்கள்…!!!

ஆரணி அருகே உணவு மாதிரி எடுக்கச் சென்ற அலுவலர்கள் மீது சிக்கன் பக்கோடா சாப்பிட்டவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி சாலையில் இருக்கும் ஹவுசிங் போர்டு அருகே வெல்கம் ஷாப் என்ற சிக்கன் கடை செயல்பட்டு வருகின்றது. இந்த கடையில் 100 கிராம் சிக்கன் பக்கோடா ரூபாய் 20 க்கு விற்பனை செய்யப்படுகின்றது இதனால் இங்கு மாலை நேரத்தில் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருக்கும். இந்த நிலையில் நேற்று மாலை அந்த கடைக்குச் சென்ற உணவு […]

Categories
மாநில செய்திகள்

“பிரதமர் மோடியே சொன்னாலும் ஓபிஎஸ்சுக்கு இனிமே இடம் கிடையாது”…. அதிரடியாக பேசிய இபிஎஸ் ஆதரவாளர்….!!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுகவின் முதல்வர் வேட்பாளரான ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டவருமான, இபிஎஸ் ஆதரவாளரும் ஆதி ராஜாராம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஓபிஎஸ் எல்லாம் ஒரு ஆளே கிடையாது. தர்மயுத்தம் நடத்திய போது சசிகலாவை கொலைக்காரி என்றும் டிடிவி தினகரன் தற்பெருமை பேசுவர் என்று கடுமையாக விமர்சித்தார். அப்படியெல்லாம் பேசிய ஓபிஎஸ் தான் இன்று சசிகலாவின் காலடியில் விழுந்து கிடக்கிறார். தமிழக அரசியலில் நம்பர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

”இது எங்களுக்கான டைம்”.. பஸ்ஸை ரிவர்ஸ் எடுத்து மோதல்… தஞ்சையில் பரபரப்பு சண்டை…!

எப்போதுமே மக்கள் கூட்டத்தோடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்து நிலையங்களில் பரபரப்பான சம்பவங்களும் சமீப காலமாக நடந்து கொண்டிருக்கின்றது. மாணவர்களுக்குள் சண்டை, மாணவிகளுக்குள் சண்டை, நடத்துனர்களுக்குள் சண்டை, பயணிக்குள் சண்டை, குடி போதையில் சண்டை என,  இந்த மாதிரி சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்போது தனியார் பேருந்துகளுக்குள் போட்டி காரணமாக ஏற்பட்ட சண்டை குறித்தான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பஸ் புறப்படும் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி கிடையாது?…. பாமக தலைவர் அன்புமணி திடீர் அறிவிப்பு…. கலக்கத்தில் அதிமுக…!!!

தமிழகத்தில் பாமக தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. 2020 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவை கழட்டி விட்டுள்ள பாமக 2004 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனைத் […]

Categories
மாநில செய்திகள்

இனி இந்த மாவட்டங்கள் “ஹாட் ஸ்பாட்” Heavy Rain…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“ஆட்டோவில் குக்கர் வெடி விபத்து”….. குமரி மாவட்த்தை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு?…. தமிழகத்தில் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை…‌!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் நேற்று முன்தினம் ஓடும் ஆட்டோவில் திடீரென குக்கர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து பயங்கரவாத தாக்குதல் என்று கர்நாடகா போலீசார் உறுதி செய்துள்ளனர். இந்த ஆட்டோ வெடி விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் மங்களூரில் நடைபெற்றது பயங்கரவாத தாக்குதல் என்று தெரிந்ததால் தமிழக எல்லைகளில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?…. இதோ முழு விவரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்… கூட்டுறவு துறையில் காலிடங்கள் எப்போது நிரப்பப்படும்?…. அமைச்சர் பெரியசாமி அசத்தல் அறிவிப்பு….!!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நேற்று நடைபெற்ற 69 வது கூட்டுறவுத்துறை வார விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கூட்டு துறையை பொறுத்தவரை வாரா கடன் என்பது 99% கிடையாது. தனது சொந்த நீதியில் இயங்கும் கூட்டுறவு துறை வங்கிகள் 23 மாவட்டங்களில் லாபத்துடன் இயங்கி வருகிறது. மேலும் வட்டியில்லா கடன் என்பதாலும் அதிக சேவை குறைந்த லாபம் என்ற நோக்கத்தில் இயங்கி வருவதால் கூட்டுறவு […]

Categories
மாநில செய்திகள்

என்னாது!…. லவ் டுடே படம் குறித்து முதல்வர் டிஸ்கஸன் நடத்துகிறாரா?…. கடுமையாக குற்றம் சாட்டிய மாஜி அமைச்சர்…..!!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிமுக நிர்வாகி கலையரசன் என்பவரின் மகள் திருமணத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயக்குமார் வருகை புரிந்திருந்தார். மணமக்கள் கௌரிசங்கர்-பரமேஸ்வரி ஆகியோரை வாழ்த்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஓபிஎஸ் ஆரம்பத்தில் இருந்தே சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரோடு தொடர்ந்து வருகிறார். அவர் தினகரனை சந்திப்பது ஒன்றும் புதிதல்ல. அதிமுகவில் 99% தொண்டர்கள் எடப்பாடியார் அவர்களை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டுள்ளனர். இன்றைக்கு கழகம் வலுவாக இருக்கிறது. ஒரு சதவீதம் கூட […]

Categories
மாநில செய்திகள்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் தள்ளுபடி…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. கடன் தள்ளுபடி ஆகும் என்று எதிர்பார்ப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. கூட்டுறவு கடன் சங்கங்கள் சரியாக கடன் கொடுத்து அதனை வசூல் செய்து சிறப்பாக செயல்பட வேண்டும். கூட்டுறவு துறையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பரவும் புதிய நோய்…. மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டாம்…. அரசு எச்சரிக்கை…..!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மெட்ராஸ் ஐ கண் நோய் கூடுதலாக பரவி வருகின்றது. தமிழகத்தில் தினசரி 4500 பேருக்கு இந்த நோய் பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து வேகமாக பரவி வருவதாகவும் மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் தங்களை நான்கு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். கண்ணில் உறுத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர் மற்றும் வீக்கம் ஆகியவை மெட்ராஸ் ஐ யின் அறிகுறி. குடும்பத்தில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ விடுப்பு சான்றிதழ் வழங்க புதிய விதிமுறைகள்…. தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மருத்துவ விடுப்பு சான்றிதழ் வழங்குவதற்கு புதிய விதிமுறைகளை தமிழக மருத்துவ கவுன்சிலிங் வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் படி மருத்துவச் சான்று இனி ஒரே சமயத்தில் ஐந்து நாட்களுக்கு மட்டுமே பெற முடியும். ஐந்து நாட்களுக்கு மேல் பெற வேண்டும் என்றால் பிளட் டெஸ்ட்,இசிஇ எக்ஸ்ரே போன்ற டெஸ்ட் முடிவுகள் அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும். ஐந்து நாட்களுக்கு மேல் ஐந்து மடங்குகளின் விடுப்பு நாட்கள் வழங்கும்போது மேற்கண்ட இணைப்புகள் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். விடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

33 சதவீதத்திற்கும் மேல் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு நிவாரணம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் ஏற்படும்போது பல இடங்களில் கன மழை கொட்டி தீர்க்கும். அவ்வகையில் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இது போன்ற சமயங்களில் அரசு தரப்பில் இருந்து மக்களுக்கு பல நிவாரண தொகைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் 33 சதவீதத்திற்கு மேல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விளை நிலங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை நோக்கி வருகிறது…. அரைமணி நேரத்தில் ஆரம்பம்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]

Categories

Tech |