Categories
மாநில செய்திகள்

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் புதிதாக இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் கடந்த வாரம் உருவான நிலையில் அதன் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்தது. தற்போது மழைப்பொழிவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக ஆயிரம் பேருந்துகளை வாங்கத் திட்டம்…. ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு….!!!!!

தமிழகத்தில் ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்காக 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய பேருந்துகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆயிரம் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் தவிர்த்து இவர்கள் கோட்டங்களுக்கு ஒரு பேருந்துக்கு என தல 42 லட்சம் என மதிப்பீடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஒரு வழக்கு ரத்து – ஒரு வழக்கு ரத்து இல்லை…!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை  ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாகவும்,  வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் சேர்த்ததாகவும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் எஸ்.பி வேலுமணி தரப்பில் இரண்டு மனுக்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: எஸ்.பி வேலுமணி மீதான வழக்கு இரத்து…!!

அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர். ஒன்று மாநகராட்சிகளில் டெண்டர் விட்டதில் முறைகேடு செய்ததாக ஒரு வழக்கும்,  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் பதிவு செய்யப்பட்ட இந்த 2 வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை திறக்க அனுமதி ….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் மாணவி மரணம்  தொடர்பாக, அங்கு பெரும் வன்முறை ஏற்பட்டது. அதன் பின்னர் அது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை அந்த பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற விசாரணை தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு நடைபெற்று வந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணை வந்த போது, இந்த பள்ளிக்கூடத்தின் கட்டடம் வழக்கு விசாரணைக்கு தேவைப்படுகிறதா ?  என்ற அறிக்கையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழர்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார் தாடி Modi.. எச்சரித்த வைகோ ..!!

இந்தியாவிலே ஒரு சர்க்கார் இருக்கிறதா ? இது நம்முடைய சர்க்காரா ?  தமிழர்களின் இந்திய பிரஜை இல்லையா ? இந்திய குடிமக்கள் இல்லையா ? அவர்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார் யாரு ? தாடி மோடி . அதெல்லாம் ஒன்னும் நடக்காது. பழைய இலக்கியங்களை சொல்லி, இந்த பழந்தமிழ்நாட்டிலே போராடிய வேலு நாச்சியார் போன்ற வீரர்களை சொல்லி,  ஏமாற்றி விடலாம் என்று நாட்டு பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார். அதெல்லாம் நடக்காது. பிஜேபி அரசு தமிழர்களுக்கு துரோகம் […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் எண் இணைக்க பணம் வசூலிக்க கூடாது…. ஊழியர்களுக்கு தமிழக மின்வாரியம் திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் நேற்று முன் தினம் முதல் தமிழக முழுவதும் பல இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆதார் எண்ணை இணைக்க ஒரு ஓரிடம் பணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு கணினியில் பழுது ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக கணினிகளை தயாராக வைத்திருக்க வேண்டும். ஆதார் இணைப்பு தொடர்பான விவரங்கள் அனைத்தையும் தினமும் தலைமை அலுவலகத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ..!!

கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில் சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சிசிடிவி பதிவில் கோகுல்ராஜ் உடன் இருப்பது நான் அல்ல என்று ஏற்கனவே அவர் சாட்சியம் அளித்து இருந்த நிலையில்,  சத்தியம் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று ஏற்கனவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது நீதிமன்றமானது கூறியிருந்த நிலையில், உண்மையை சொல்லவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் முன்பே கடந்த விசாரணையின் போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. அலெர்ட்…..!!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த வாரம் ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலையிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….. முக்கிய அறிவிப்பு…..!!!!

சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக எஸ் எஸ் பி ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறப்பு உதவித்தொகை பெறுவதற்கு விரும்பும் விளையாட்டு வீரர்கள் இன்று முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் மற்றும் வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் என மூன்று […]

Categories
மாநில செய்திகள்

சீருடை பணியாளர் தேர்வு…. நுழைவுச்சீட்டில் சாதி பெயர்…. கிளம்பியது புதிய சர்ச்சை….!!!!

தமிழகத்தில் 3,552 பணியிடங்களுக்கு சீருடை பணியாளர் குடும்பம் சார்பாக இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு அண்மையில் நடைபெற்றது. இந்த பணியிடங்களுக்கு 3.66 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்வு மையத்தில் பலத்த சோதனைகளுக்கு பிறகு தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோர் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் சேர்க்கப்படுவர். இந்நிலையில் சீருடை பணியாளர் எழுத்து தேர்வுக்கு வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டில் ஜாதி குறித்த வகுப்புவாரி பிரிவு விவரம் இடம்பெற்று இருப்பது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு…. பொங்கல் பரிசு 1000 ரூபாய் பெற இது கட்டாயம்…!!!

தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

2023 ஆம் ஆண்டு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு எதற்காக?…. அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
மாநில செய்திகள்

கௌரவ விரிவுரையாளர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு எப்போது?…. அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கான கலந்தாய்வு முடிவடைந்த உடன் கௌரவ விரிவுரையாளர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசி அமைச்சர், தமிழக முழுவதும் உயர் கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள்,நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் கட்டப்பட்டு திறக்காத நிலையில் உள்ள கட்டிடங்கள் அனைத்தையும் விரைவுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் காலி பணியிடங்கள் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பேராசிரியர்களுக்கான பணியிட மாறுதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 15000 புதிய வீடுகள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு குடிசை மாற்று வாரியத்தின் பெயரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று மாற்றியமைத்தார். அந்தத் திட்டத்தின் விதிமுறைகளையும் மாற்றி அமைத்துள்ளார். அதே சமயம் குடும்பத் தலைவியின் பெயரில்தான் வீடுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க திட்டத்தின் கீழ் நகர்ப்புற வீடுகள் கட்டித் தரப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் விளையாடுவதற்கான தனியாக மைதானம் கட்டித் தரப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் அன்பரசன், தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இன்று முதல் பெயர் மாற்றம் செய்யலாம்….. அரசு அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளது. அதனைத் தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும் 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை  இணைத்தால்தான் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்ற குறுஞ்செய்தி மக்களின் செல் போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து மின் இணைப்புடன் […]

Categories
மாநில செய்திகள்

ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் இலவசம் தான்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒருவர் ஐந்து மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தமிழகத்தில் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளது. அதனைத் தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும் 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு…. கட் ஆப் மார்க் எவ்வளவு?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. அவ்வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற நிலையில் அண்மையில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து குரூப்-4 தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் குரூப் 4 தேர்வர்கள் கட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த வாரம் ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலையிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்துகளில் இனி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வபோது வழங்கி வருகின்றது. அதேசமயம் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. அவ்வகையில் தற்போது தமிழக முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. பார்வை இல்லாத மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஏறும் இடத்திலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது. அதற்கு மேல் உள்ள தூரங்களுக்கு 75 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. மீதி 25 சதவீதம் கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி கொரோனா பரிசோதனை தேவையில்லை….. அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பல இடங்களிலும் பரிசோதனை கட்டாயம் என அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது அதிலிருந்து விலக்கு அளித்துள்ளது. அதன்படி பிரசவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு இனி கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நோயாளிகளுக்கும் அறிகுறி இல்லாத பட்சத்தில் கொரோனா பரிசோதனை தேவையில்லை. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாசக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே இனி கொரோனா பரிசோதனை செய்தால் போதும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இடமாறுதல் கவுன்சிலிங் தள்ளிவைப்பு….!!!!

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் இடமாறுதல் கவுன்சிலிங் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உபரியாக இருக்கும் ஆசிரியர்களுக்கு பணிநிரவல்  அடிப்படையில் மாணவர்கள் தேவை உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றுதல் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக இடமாறுதல் கவுன்சிலிங் இன்றும் நாளையும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற இருந்த இடமாறுதல் கவுன்சிலிங் நிர்வாக காரணங்களுக்காக டிசம்பர் 9ஆம் தேதி நடத்தப்படும் என்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு….. இன்று முதல் டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம்….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
மாநில செய்திகள்

100 கிலோ மீட்டர் வரை பேருந்துகளில் இலவச பயணம்…. தமிழகத்தில் வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் தமிழக முழுவதும் பயணிக்க அரசு பேருந்துகளில் 75 சதவீதம் கட்டண சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 25 சதவீதம் கட்டணத்தை மட்டும் மாற்றுத்திறனாளிகள் செலுத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து பார்வை திறனாளிகள் தாங்கள் பேருந்தில் ஏறும் இடத்திலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இது கட்டாயம் இல்லை…. ஜாலியா போகலாம்…. அரசு அசத்தல் அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில் ஒவ்வொரு கட்டுப்பாடுகளும் தகர்த்தப்பட்டு தற்போது அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் கொரோனா சமயத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு இனிய கொரோனா பரிசோதனை தேவை இல்லை என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதனைப் போலவே வெளிநாட்டில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஓரு உயிர் போனாலும் ஆளுநர்தான் பொறுப்பு…. அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பலரும் பணத்தை இழந்து தற்கொலை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் ஆன்லைன் ரம்மிக்கு அரசு அவசர சட்டம் அண்மையில் கொண்டு வந்தது. இருந்தாலும் அதற்கு ஆளுநர் ஆட்சியும் காட்டி வருவதாக பல தரப்பினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே முழு பொறுப்பு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ஆன்லைன் ரம்மி தடை […]

Categories
மாநில செய்திகள்

இலவச பேருந்து சேவையால் மாதம் ரூ.888 சேமிக்கும் பெண்கள்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த வருடம் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் நகர்ப்புறங்களில் வெள்ளைப் போர்டு கொண்ட பேருந்துகளிலும் கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 39.21 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு பேருந்துகளில் இலவசமாக […]

Categories
மாநில செய்திகள்

3,552 பணியிடங்களுக்கு இன்று தேர்வு…. தேர்வர்கள் இதை மறக்காதீங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக அரசு போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. இதுவரை பல தேர்வுகளும் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழக முழுவதும் இன்று 3,552 இரண்டாம் நிலை போலீஸ்,சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான சீருடை பணியாளர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 295 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பொங்கல் பரிசு தொகுப்புடன் இதுவும்?…. அரசு ஆலோசனை….!!!

தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4, 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணைப்பு பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தின் அரசு பள்ளிகளில் 4,5ஆம் வகுப்புகளில் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு தினந்தோறும் அரை மணி நேரம் பிரத்தியேக பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சி அளிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்ய அடிப்படை திறனாய்வு மதிப்பீட்டு தேர்வு 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட நிலையில் அதில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் 10 முதல் 15 சதவீதம் பேர் […]

Categories
மாநில செய்திகள்

ஜப்பான் மொழி கற்க உங்களுக்கு விருப்பமா?…. அதுவும் தமிழகத்திலிருந்தே…. அப்போ உடனே இதை பண்ணுங்க….!!!!

சென்னையில் உள்ள இந்திய ஜப்பான் தொழில் வர்த்தக சபை சார்பாக ஜப்பானிய மொழி பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஜப்பான் நிலையையே கல்வி மற்றும் கலாச்சாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்திய -ஜப்பான் தொழில் வர்த்தக சபை கடந்த 30 வருடங்களாக செயல்பட்டு வருகின்றது. இதன் கீழ் செயல்படும் மொழிப்பள்ளி சார்பாக ஜப்பானிய மொழி பேச்சு மற்றும் எழுத்து பயிற்சிக்கான அடிப்படை வகுப்பு நடைபெறுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் நேரடியாக மற்றும் ஆன்லைன் மூலமாக கலந்து கொள்ளலாம். […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ இத்தனை லட்சம் பேரா?…. அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போர்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் நிலவரப்படி அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் மொத்த எண்ணிக்கை 67,23,682 என தெரியவந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கம். அவ்வகையில் அரசு வேலைக்காக பதிவு செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்பரின் எண்ணிக்கையை ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அக்டோபர் மாத நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் மொத்த எண்ணிக்கை 67 லட்சத்து 23 ஆயிரத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. உடனே அப்ளை பண்ணுங்க…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு சார்பாக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக மாணவர்கள் 2023 ஆம் ஆண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய கல்வி நிறுவனமான ஐஐடி, ஐ எம் மற்றும் என் ஐ டி போன்றவற்றில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. ஆன்லைன் மூலம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க…. இதோ எளிய வழி….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.  இதனிடையே ஆன்லைன் மூலமாக மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கு முதலில் https://adhar.tnebltd.org/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் link your service connection with Aadhar என்ற ஆப்ஷனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. ஆதார் இணைப்பு சிறப்பு முகாம்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடந்த வாரம் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஓரிரு நாட்களாக பல மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்துள்ளது. இருந்தாலும் டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் உள்ள ரவுடிகளின் முழு விவரமும் இனி போலீஸ் கையில்…. புதிய செயலி அறிமுகம்….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய “ட்ராக் கேடி” என்ற அலைபேசி செயலியை டிஜிபி சைலேந்திரபாபு அறிமுகம் செய்துள்ளார் . தமிழகத்தில் உள்ள ரவுடிகளில் எத்தனை பேர் சிறையில் உள்ளனர், ஜாமினில் எத்தனை பேர் உள்ளனர், எத்தனை ரவுடிகளிடம் உறுதிமொழி பத்திரம் பெறப்பட்டுள்ளது. நிலுவையில் இருக்கின்ற வழக்குகள் எத்தனை, எந்த மாதிரியான குற்றங்களில் ரவுடிகள்  ஈடுபட்டனர் என்பது குறித்து அனைத்து விவரங்களும் அந்த செயலியில் திரட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 30000 ரவுடிகள்  குறித்த […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வாடகைக்கு அரசு பேருந்துகள்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல நகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதேசமயம் இந்த முறை பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாகப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சபரிமலைக்கு குழுவாக செல்வோர் அரசு விரைவு பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. பக்தர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் குழுவாக முன்பதிவு செய்தால் அரசு விரைவு பேருந்துகளில் 10 சதவீத […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த பொருளும் கிடைக்கும்…. தமிழக மக்களுக்கு அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பாக வழங்கப்பட உள்ள பரிசு தொகுப்பில் ஆவின் நெய்  இடம்பெற உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர் நாசர், தீபாவளி பண்டிகையின் போது ஆவின் நிறுவனம் சார்பாக பல்வேறு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 116 கோடி அளவில் விற்பனை நடைபெற்று உள்ளது. அதனைப் போலவே வருகின்ற கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளன. பொங்கல் பண்டிகையை […]

Categories
மாநில செய்திகள்

11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அகமதிப்பீடு…. வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கான அகமதிப்பின் கணக்கிட தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி செய்முறை தேர்வு இல்லாத […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் எண் இணைக்காவிட்டால் மின்கட்டணம் செலுத்த முடியாது?…. அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு…. இலவச நீட் பயிற்சி வகுப்பு…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் நடப்பு ஆண்டிற்கான இலவச நீட் பயிற்சி எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் இலவச பயிற்சி வகுப்பு இன்று நவம்பர் 26 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த வருடம் 29 ஆயிரம் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக ஒன்றியத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(நவ…26)….. வாக்காளர் சிறப்பு முகாம்…. மக்களே உடனே கிளம்புங்க…..!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்காக நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழக முழுவதும் உள்ள ஓட்டு சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்த இரண்டு நாட்கள் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய ஏழு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடிக்கு வரவேற்ப்பு இருக்கா ? ADMK முதுகை நம்பாமல்… BJP திணித்து போட்டியிட முடியுமா ? – நெல்லை முபாரக் ஆவேசம் ..!!

தடை செய்யப்பட்ட அமைப்பான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ்சினுடைய அணிவகுப்பிற்கு அனுமதி தந்தது. இப்போது உயர்நீதிமன்றத்தில் பெஞ்சுக்காக அப்பில் போயிருக்கிறதா ? செய்திகள் வருகிறது.  தமிழ்நாட்டை பொறுத்த வரை ஆர்.எஸ்.எஸ் உடைய அணி வகுப்புக்கு இங்க அவசியம் இல்லை. ஆர்எஸ்எஸ் உடைய அணிவகுப்பு என்பது,  ஆளுநருடைய நடவடிக்கை என்பது எல்லாம் ஒன்னு தான். தமிழ்நாட்டில் பாஜக சட்டமன்ற பிரதிநிதிகளாக,  பாராளுமன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிஜேபி வித்தியாசமான அரசியல் கட்சி; தமிழக அரசியலில் புது ஆக்‌ஷன்: அண்ணாமலை அதிரடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, யாராவது ஒழுங்கீனமாக பப்ளிக்ல பேசும்போது ஆக்சன் எடுத்திருப்போம்.  தமிழக அரசியல் களம் அப்படித்தான் இருக்கு. மைக்ல பேசி இருப்பாங்க உடனே நடவடிக்கை எடுத்து இருப்போம். தமிழக அரசியல் களத்தில் ஒரு கட்சியை காமிங்க என்னிடம்.. ரெண்டு தலைவர்கள் அவர்களுக்குள்ள பேசிக்கிட்டாங்க. டிஎம்கே போனோம்னா… இதற்கு முன்னால் இருக்கக்கூடிய தலைவர்களுடைய ஆடியோ பேசினீங்கனா தனிப்பட்ட முறையில் என்னென்னமோ பேசி இருக்காங்க. அதை எல்லாம் பத்திரிகை நண்பர்களுக்கு காரணம் கேட்கும் போது,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விளம்பர மேனியா நோயால் பாதிக்கப்பட்ட அண்ணாமலை… நெல்லை முபாரக் கிண்டல்…!!

தடை செய்யப்பட்ட அமைப்பான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ்சினுடைய அணிவகுப்பிற்கு அனுமதி தந்தது. இப்போது உயர்நீதிமன்றத்தில் பெஞ்சுக்காக அப்பில் போயிருக்கிறதா ? செய்திகள் வருகிறது.  தமிழ்நாட்டை பொறுத்த வரை ஆர்.எஸ்.எஸ் உடைய அணி வகுப்புக்கு இங்க அவசியம் இல்லை. ஆர்எஸ்எஸ் உடைய அணிவகுப்பு என்பது,  ஆளுநருடைய நடவடிக்கை என்பது எல்லாம் ஒன்னு தான். தமிழ்நாட்டில் பாஜக சட்டமன்ற பிரதிநிதிகளாக,  பாராளுமன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அலறும் மூத்த தலைகள்… அதிரும் கமலாலயம்…அதிரடி காட்டும் அண்ணாமலை…!!

சூர்யா சிவா பாஜக பெண் நிர்வாகியிடம் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சகஜம்தான். காரணம் திமுக போன்ற கட்சிகள் எப்படி இருக்கின்றார்கள் ? அவர்கள் எப்படி பெண்ணை நடத்துகின்றார்கள் என்று நமக்கு தெரியும். கட்சிக்குள்ள இரண்டு மனிதர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கருத்தை வேறுபாடு இருக்கு.  அவர்கள் அதை பேசி இருக்கின்றார்கள். கனக சபாபதி தலைமையிலான விசாரணை கமிட்டி இருவரையும் அழைத்து இருக்கிறார்கள். நமக்கு ரிப்போர்ட்டா குடுப்பாங்க. என்னை பொறுத்தவரையில் ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதை அப்படியே விட்டு விடலாம்… யாரும் பெருசு பண்ணாதீங்க… கெஞ்சி கேட்டுக்கொண்ட டெய்சி ..!!

பாஜகவை சேர்ந்த சூர்யா சிவா – டெய்சி நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய டெய்சி, சமீப காலமாக நடந்த ஆடியோ விவகாரம் வைரலாகி, எல்லா ஊடகங்களும் போட்டு,  பாஜக கட்சியில் இப்படி நடக்குதுன்னு போட்டுட்டு இருந்தீங்க. இதுல ஒரு விஷயம்… இந்த கட்சியில் எத்தனையோ நல்லவர்கள், இந்த சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு, நாங்கள் உள்ள வந்து, இதுவரைக்கும் என்னுடைய அனுபவத்துல  அம்மா,  அக்கா என கூப்பிடற தவற பெண்களை வேற மாதிரி கூப்பிடுற கட்சி பாஜக […]

Categories

Tech |