Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் திருத்தம்….. டிசம்பர் 8ம் தேதி தான் கடைசி நாள்…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் நவம்பர் மாதம் நான்கு நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள டிசம்பர் எட்டாம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசளிக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஜனவரி 3ஆம் தேதி வரை தேர்தல் அலுவலர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தமிழக முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ரெட் அலர்ட்…. பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தென் கிழக்கு வங்க கடலில் நேற்று புதிதாககாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் பின்னர் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு முக்கிய அறிவிப்பு…. தேர்வு மையம் திடீர் மாற்றம்…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் ஒவ்வொரு தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்வகையில் கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் மற்றும் தொழில், வர்த்தகத்துறை மற்றும் பண்டகக்காப்பாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு நடத்தப்பட உள்ளது. நடப்பு ஆண்டு 15 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?…. வெளியான தகவல்……!!!

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானதாகவும் இது வலுப்பெற்று புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாகை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்க கடலில் என்ற உருவான காற்று தாழ்வு பகுதி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி…. மறு அறிவிப்பு வரும் வரை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. தற்போது ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இதனிடையே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி உதவித்தொகை…. டிசம்பர் 31 க்குள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்களை வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் தொழிற்கல்வி படித்தால் அவர்களுக்கு தமிழக தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து பட்டப் படிப்பிற்காக பத்தாயிரம் ரூபாய் மற்றும் டிப்ளமோ படிப்பிற்காக ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த வருடத்திற்கான விண்ணப்பங்களை ஆசிரியர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்று முதன்மை கல்வி அலுவலகங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவாசாயிகளுக்கு கவனத்திற்கு…. பயிர் காப்பீடு செய்ய இதுவே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல் பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல் பயிரில் 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். மேலும் கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பு…. இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மேம்பாட்டு திறன் கழகம், சென்னை லயோலா கல்லூரி இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணம் இன்றி வழங்கி வருகிறது. பட்டப்படிப்பு தேறி 20 முதல் 25 வயது உடைய அனைவரும் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் வாரம் ஐந்து நாட்கள் தினம் தோறும் இந்த வகுப்புகள் நடைபெறும். இது குறித்த கூடுதல் தகவலை அறிவதற்கு https://www.loyolacollege.edu/CAJ/home என்ற இணையதள பக்கத்தை அணுகலாம். இதற்கு முன்னதாக கட்டணம் இல்லை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

#BREAKING: நடிகர் சூர்யா திடீர் விலகல்: பரபரப்பு அறிவிப்பால் ரசிகர்கள் ஷாக்…!!

நடிகர் சூர்யா, இயக்குனர் பாலா கூட்டணியில் நந்தா – பிதாமகன் படத்தை தொடர்ந்து தற்போது ”வணங்கான்” என்ற படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால் இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா ?  என்கின்ற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING: வணங்கான் – நடிகர் சூர்யா விலகல் – இயக்குனர் பாலா அறிவிப்பு ..!!

வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகி விட்டதாக இயக்குனர் பாலா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். கதையில் ஏற்பட்ட மாற்றங்களால் சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா? என்று ஐயம் கொண்டதால் தற்போது சூர்யா விலகி விட்டதாக பாலா தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த அறிவிப்பினை இருவரும் கலந்து பேசி எடுத்திருப்பதாகவும் பாலா அந்த அறிவிப்பில் தெரிவித்து இருக்கின்றார். சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நந்தா, பிதா மகன் படம் இயக்குனர் பாலா  இயக்கத்தில் வெளியாகிருந்தது. இந்நிலையில் வணங்கான் படத்தினுடைய படப்பிடிப்பானது தொடர்ந்து நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் காலி பணியிடங்கள்…. விண்ணப்பித்தவர்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு அரசு துறையிலும் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன.சமீபத்தில் தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் 5578 விற்பனையாளர் மற்றும் 925 கட்டுநர் என மொத்தம் 6503 பணியிடங்கள் இருப்பதாக அரசு அறிவித்தது. இந்த பணிக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் […]

Categories
மாநில செய்திகள்

கோவில்கள் எப்போதும் தனிப்பட்ட சொத்து அல்ல, அது மக்களுக்கானது…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

தமிழகத்தில் கார்த்திகை மாத தீபத் திருவிழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு பிறகு பௌர்ணமி தேய்பிறை ஆரம்பிப்பதால் திருமணங்கள் எதுவும் நடைபெறாது. அதனால் இன்று பெரும்பாலான திருமணங்கள் நடந்து முடிந்தன. தமிழகத்தில் இன்று 217 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக திருமணம் நடைபெற்றது. இதில் ஜோடிகளுக்கு தங்கத் தாலி மற்றும் 30 வகையான சீர்வரிசைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த திருமணங்களை முதல்வர் ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். அதன் பிறகு பேசிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்னும் சற்று நேரத்தில்…. மக்களே அலர்ட் ஆகுங்க….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது மழையின் அளவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் நாளை தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என […]

Categories
மாநில செய்திகள்

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த பகுதி…. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தெற்கு அந்தமான் பகுதியில் அமைந்திருக்கும் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 7 ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் எட்டாம் தேதி வட தமிழகம், புதுச்சேரி […]

Categories
மாநில செய்திகள்

அட இங்க பாருங்களேன் ..! இந்தியாவிலேயே நம்ம தமிழ்நாட்டில் தான்…. இது ரொம்ப குறைவாம்…. அமைச்சர் பெருமிதம்…!!!

இந்தியாவிலேயே மிக மிக குறைவாக வரி வசூல் செய்யும் மாநிலம் என்றால் அது கண்டிப்பாக தமிழகம் தான் என அமைச்சர் கே.என்.நேரு பெருமை தெரிவித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடிநீர், சாலை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் குறித்து கேட்டறிந்ததாகவும் முதல்வரிடம் விவரங்களை கூறி தேவையான நிதியை பெற்று தர திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் திருச்சி தொட்டியம் பகுதியில் 49 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில், துறையூர் கோம்பையில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி ஆதார் இணைப்புக்கு தனி இணையதளம்…. மின்வாரியம் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் வீடுகளை உள்ளடக்கிய இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கும் நுகர்வோரின் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை தற்போது இணைத்து வருகின்றது . அதன்படி மின்வாரியத்தின் www.tangedco.gov.in என்ற இணையதளத்திலும் கட்டண மையங்களிலும் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். அதனுடன் பலரும் இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்துவது மட்டுமல்லாமல் புதிய மின் இணைப்பு மற்றும் மின் இணைப்பு பெயர் மாற்றம் போன்ற சேவைகளுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் எட்டாம் தேதி வட தமிழகம், புதுச்சேரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10 நாள் டைம்… 4 மணி நேர பேச்சு…! நேரடியா இறங்கிய வேலுமணி… ADMKவை கடுப்பாக்கிய கோவை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இடைக்கால பொதுச் செயலாளர் நான்காண்டு காலம் அற்புதமான ஆட்சி தந்தார். அம்மா தந்த திட்டங்கள் மட்டும் இல்லை, கோவை மாவட்ட மக்களுக்கும்,  தமிழ்நாட்டு மக்களுக்கும் கேட்ட திட்டங்களை செய்து கொடுத்த அற்புதமான முதல்வர் அண்ணன் எடப்பாடியார். கோவை மாவட்டம் திமுக ஆட்சி வந்ததிலிருந்து ஒன்றரை வருடமாக முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. அம்மா அரசு எடப்பாடியார் அமைத்த திட்டங்கள் வேகமாக நடைபெறவில்லை, அனைத்தையும் புறக்கணித்து […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்”..!!!

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் 3.5 கோடி மதிப்பீட்டில் 33 கிலோ வாட் அளவிலான துணை மின் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும் கூடுதலாக 50,000 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேட்டதை கொடுத்த C.M… மக்கள் நடக்கவே முடியல…! புலம்பிய மாஜி அமைச்சர் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இடைக்கால பொதுச் செயலாளர் நான்காண்டு காலம் அற்புதமான ஆட்சி தந்தார். அம்மா தந்த திட்டங்கள் மட்டும் இல்லை, கோவை மாவட்ட மக்களுக்கும்,  தமிழ்நாட்டு மக்களுக்கும் கேட்ட திட்டங்களை செய்து கொடுத்த அற்புதமான முதல்வர் அண்ணன் எடப்பாடியார். கோவை மாவட்டம் திமுக ஆட்சி வந்ததிலிருந்து ஒன்றரை வருடமாக முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. அம்மா அரசு எடப்பாடியார் அமைத்த திட்டங்கள் வேகமாக நடைபெறவில்லை, அனைத்தையும் புறக்கணித்து […]

Categories
மாநில செய்திகள்

வனத்தொழில் பழகுநர் காலி பணியிடங்களுக்கு நாளை தேர்வு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் வனத்தொழில் பழகுனர் காலி பணியிடங்களுக்கு நாளை அதாவது டிசம்பர் 4ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு அறிக்கை கடந்த ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் 10 காலி பணியிடங்களுக்கு கட்டாய மொழிப்பாட அடிப்படையிலான தேர்வு நாளை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து விருப்பம் மொழி பாடங்களில் தேர்வு டிசம்பர் 5 முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தேர்வு கணினி அடிப்படையில் நடத்தப்படுகின்றது. தேர்வு எழுதுவதற்கு 14,037 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. அரசு அனுமதி இல்லையா?…. இனி அவ்வளவுதான்…. தமிழக அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசின் பல நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டால் அவை உடனடியாக இடித்து அகற்றப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மேலும் கட்டிடங்கள் கட்டுவதற்கு வரைபட அனுமதி மிக முக்கியம் எனவும் அவை இல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு: 10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு…. அரசு தேர்வுகள் துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில்பொது தேர்வு எழுத உள்ள 10, 11ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தத்திற்கான அவகாசத்தை அரசு தேர்வு துறை தற்போது நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. மாணவ மாணவிகளின் விவரங்களை EMIS இணையதளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1500, இனி வீட்டிலிருந்தே வேலை…. முதல் பஸ் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் உலக மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்று திறனாளிகள் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றவர்கள் உட்பட அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. ஒரு மாற்றுத்திறனாளி கூட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவார் – திமுக எம்.பி ஆருடம் ..!!

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் எம்.பி கவுதவ சிகாமணி பேசினார். அப்போது வெகு விரைவில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவார் என ஆருடம் தெரிவித்து இருக்கிறார். மேலும் பேசிய அவர்,  அனைத்து பகுதி மக்களுக்கும்,  அனைத்து சாரார் மக்களுக்கும் சென்று சேரும் வகையில் இந்த கூட்டத்தின் வாயிலாக ரசிகர் மன்றத்தின் கூட்டத்தின் வாயிலாக நான் நம்முடைய தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கையாக இதை வைக்கின்றேன். திராவிட முன்னேற்றக் கழகம் விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் இருந்து இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் ஆக பழனிசாமியின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குனராக இருந்த ஜெயசீலன் மாற்றம் செய்யப்பட்டு அந்த பொறுப்பிற்கு ஜான் லூயிங்ஸ் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளராக அதுல்யா மிஸ்ரா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை முதன்மைச் செயலாளராக அபூர்வா, பிற்படுத்தப்பட்டோர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. உங்க ஊரில் சிலிண்டர் விலை எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் சமையல் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் டிசம்பர் 1ஆம் தேதி சிலிண்டர் விலை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த மாதம் விலைமாற்றம் எதுவும் இல்லாததால் கடந்த மாதம் விற்பனையான அதே விலையில் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனைப் போலவே 14 புள்ளி இரண்டு கிலோ எடை கொண்ட வீட்டு […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் வருமான வரி செலுத்துவோர்… 12 சதவீதம் அதிகரிப்பு… முதன்மை தலைமை ஆணையர் தகவல்..!!!

தமிழகத்தில் வருடம் தோறும் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்து இருப்பதாக வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள காந்தி ரோட்டில் இருக்கும் வருமானவரித்துறை அலுவலகத்தில் வருமான வரி செலுத்துவோர் மற்றும் பட்டய கணக்காளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் பங்கேற்றார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித்துறையில் 1 லட்சத்து 8000 கோடி வரை வசூல் செய்ய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. கூட்டுறவு மருந்தகங்களில் குறைந்த விலைக்கு மருந்து…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கூட்டுறவு மருந்தகங்களில் குறைவான விலைக்கு தரமான மருந்து மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ரேஷன் கடைகள் அமுதம் பல்பொருள் அங்காடிகளுக்கு தரமான பொருட்கள் அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். கூட்டுறவு மருந்தகங்களில் மிக குறைந்த விலையில் தரமான மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் தமிழக மக்களுக்கு இது குறித்த விபரம் பலருக்கும் தெரிவதில்லை. அரசு மருத்துவமனை செய்பவருக்கு இலவசமாக […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு…. இனி இதை மட்டும் செய்தால் போதும்…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. அதனால் இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின்வாரிய இணையதள பக்கத்திற்குச் சென்று அதற்கான பக்கத்தில் பதிவு செய்த அலைபேசி எண்ணை முதலில் பதிவு செய்ய வேண்டும். அந்த எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் அனுப்பப்பட்ட பிறகு அந்த எண்ணை இணையத்தில் பதிவிட்ட பிறகு ஆதார் இணைக்கும் பக்கத்திற்கு செல்லும். அதில் வீட்டு உரிமையாளர் […]

Categories
மாநில செய்திகள்

சந்தேகத்தை தீர்க்க உதவி எண்…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை ஒற்றைச் சார்ந்த இணையதளம் மூலம் கட்டிடம் மழை பிரிவு வரைபடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு மக்கள் விரைவில் தீர்வு காணும் விதமாக தொலைபேசி உதவி எண் -044 29585247 மற்றும் மின்னஞ்சல் முகவரி [email protected] அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த சேவையை அலுவலக நேரங்களில் பயன்படுத்துமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…. இனி இது இருந்தால் வாகனம் பறிமுதல்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பெரும்பாலான வாகனங்களில் நம்பர் பிளேட் என்பது அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தான் உள்ளது. நம்பர் பிளேட்டில் தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது தெய்வப் படங்கள் என பல புகைப்படங்கள் பதிவு எண்ணை விட பெரிதாக பதிவிடப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக உள்ளதாக கூறி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், தமிழகத்தில் வாகன ஓட்டுனர்கள் தங்களின் நம்பர் பிளேட்டில் விருப்பத்திற்கு ஏற்ப புகைப்படங்களை மிகவும் பெரிதாகவும் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

2023 பொங்கல் பரிசு தொகுப்பு…. இனி இதுவும் கட்டாயம்…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில்  2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு குறித்து அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட உள்ளதாகவும் இந்த தொகை ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு எண்ணை தமிழகத்தில் 14,84,582 ரேஷன் அட்டைதாரர்கள் இணைக்காமல் இருப்பதாகவும் இவர்களின் விவரங்களை சேகரிக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் தற்போது வங்கி கணக்கு என்னுடன் ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு…. டிசம்பர் 16க்குள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2a முதல் நிலை தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளின் படி முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகமே அதிர போகுது…. டிசம்பர் 9,12,13 போராட்டம்…. இபிஎஸ் திடீர் அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் டிசம்பர் 9ஆம் தேதியும், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் டிசம்பர் 12ஆம் தேதியும், அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் டிசம்பர் 13ஆம் தேதியும் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். அதன்படி டிசம்பர் 9, 12,13 ஆகிய தேதிகளில் சொத்துவரி, விலைவாசி, பால்வினை மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் அதிமுகவினர்,இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என ஈபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழை…. 65 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வாரம் ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் தெற்கு அந்தமான் கடலில் வருகின்ற டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

வியக்க வைக்கும் தமிழக அரசு பள்ளி மாணவனின் ஒப்பாரி பாடல்…. இணையத்தை கலக்கும் வீடியோ இதோ….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்திறமையை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை பிரம்மாண்ட கலை திருவிழாவை நடத்தி வருகின்றது. இதில் இசை, நடனம், பேச்சு, நாடகம் மற்றும் நாட்டுப்புற கலை போன்ற பல்வேறு கலை வடிவங்களில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இந்த கலை திருவிழாவில் மேலபுரம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவரின் ஒப்பாரி பாடல் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை தனது பிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சுமார் 1.43 நிமிடம் வரை இந்த ஒப்பாரி பாடலில் […]

Categories
மாநில செய்திகள்

டான்செட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு…. அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு….!!!!

TANCET தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எம்.இ, எம்.பி.ஏ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கான டான் செட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்ததாக அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் தற்போது அந்த தேர்வு தீரன் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான  புதிய அறிவிப்பு http://tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பு…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதனால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் இன்று ஆதார் என்பதை மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டதால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் தற்போது வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைக்குமாறு கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு விவகாரத்தில் மண்டல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உலகப் புகழ்பெற்ற “அவதார் 2″….. கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் ரிலீசில் புதிய சிக்கல்?…. ரசிகர்கள் ஷாக்…..!!!!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது அவதார்: தி வே ஆஃப் வாட்டர் என்ற பெயரில் தயாராகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் டிசம்பர் 16-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி மின் இணைப்புடன் டிரிப்பர் கருவி கட்டாயம்…. மின்வாரியம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மின்வாரியம் சார்பாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மாதம்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது பழுதடைந்த மின் கம்பிகள் மற்றும் மின் பெயர்கள் போன்ற அனைத்தும் மாற்றம் செய்யப்படுகின்றன. அதே சமயம் தெருக்களில் மின்விநியோகத்திற்கு இடையூறாக இருக்கும் உயர்ந்த மரங்கள் மற்றும் அவற்றின் கிளைகள் அனைத்தும் வெட்டப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மின் பயனர்களுக்கும் மின்வாரியம் சார்பாக சில பாதுகாப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழகத்தில் மின்கசிவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு டிரிப்பர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு…. அரசு திடீர் அதிரடி உத்தரவு…. யாரும் இதை செய்ய முடியாது….!!!!

தமிழகத்தில் முறையற்ற மதுபான விற்பனையை தடுப்பதற்காக அரசு மதுபான விற்பனையை டாஸ்மாக் மூலம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் டாஸ்மாக்கின் ஊழியர்கள் பணி நியமனம் அரசின் அறிவுறுத்தலின்படி நடைபெறுகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடையில் பணியமனம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் படி நேரத்தில் கடைகளில் இல்லாமல் வேறு நபர்களை பணிக்கு நியமித்துள்ளதாக பல புகார்கள் இணைந்துள்ளன. இதனால் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் அனைத்து மாவட்ட மேலாளர்களும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2.50 லட்சம் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1500 ஊக்கத்தொகை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கத்திலும் அவர்களின் கல்விக்கு உதவுவதற்காகவும் அரசு அவ்வப்போது பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அவ்வகையில் தமிழகத்தில் உள்ள 11 ஆம் வகுப்பு அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் தமிழ் மொழி திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. அதில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தின் அடிப்படையில் அனைத்து வினாக்களும் கேட்கப்பட்டன. இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் அனைவருக்கும் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் இரண்டு வருடங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் ஐஐடி, ஐ ஐ எம், ஐ ஐ ஐ டி, என் ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு படைக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு 2 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்குகின்றது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்களின் குடும்ப வருமானம் வருடத்திற்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக இருக்க வேண்டும். இந்த உதவித்தொகை பெறுவதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ருத்ர தாண்டவம்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வாரம் ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் தெற்கு அந்தமான் கடலில் வருகின்ற டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிறந்த பள்ளிகளுக்கான பட்டியல் வெளியீடு…. 38 மாவட்டங்களில் 144 பள்ளிகள் தேர்வு….!!!!!

தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து தலா மூன்று பள்ளிகள் என மொத்தம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருது வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கற்றல் கற்பித்தல்,தலைமைத்துவம் மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாடு ஆகிய பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பிறந்த தின நூற்றாண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இனி…. ஊழியர்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் அமைந்துள்ள மது கடைகளில் அதிகமாக வெளிநபர்கள் பணியாற்றி வருவதாக சமீப காலமாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது கடும் நடவடிக்கையாக டாஸ்மாக் நிர்வாக மேலாண் இயக்குனர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து மது கடைகளிலும் அதிகாரிகள் ஆய்விற்கு வரும் போது ஊழியர்கள் இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் நிர்வாகத்திற்கு கலங்கம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் இனி தமிழில்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அறிவுரையின்படி அனைத்து மாணவராட்சிகள் மற்றும் நகராட்சிகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் வழங்கும் ரசீதுகளில் தகவல்கள் அனைத்தையும் தமிழில் அச்சிட வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக ஆட்சி மொழி சட்டத்தில் அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட இனங்களைத் தவிர அனைத்தும் தமிழில் அச்சிடப்பட வேண்டும் என உத்தரவு உள்ளது. மதுரை முத்துப்பட்டி இந்தியன் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன் என்பவர் மதுரை மாநகராட்சியில் வீட்டு வரி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

பெயர் பட்டியலை இறுதி செய்ய டிச.,12 வரை அவகாசம்…. தமிழக பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு…..!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கும் பொருட்டு மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து திருத்தங்கள் செய்து பெயர் பட்டியலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பல துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் சமீப காலமாக தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். வகையில் தற்போது தமிழகத்தில் ஒன்பது ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபியாக ஷங்கர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கமாண்டோ படை ஏடிஜிபி ஜெயராம், […]

Categories

Tech |