இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே புதிய வகை பி எப்7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மற்றும் முக கவசம் அணிவது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே சமீபத்தில் சீனாவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த தாய் மகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேலும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
