Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மார்ச் 4-ம் தேதி பொது விடுமுறை?…. அரசின் முடிவு என்ன?….!!!

தமிழகம் முழுவதும் மார்ச் 4-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 4 ஆம் தேதி அய்யா வைகுண்டர் பிறந்த தினமான அன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என சாமிதோப்பு பால ஜனாதிபதி மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதன்படி 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளிலும் ஜாதிக் கொடுமைகள் அதிகமாக இருந்தது. முக்கியமாக தென்னிந்தியாவில் கன்னியாகுமரி மற்றும் கேரள பகுதிகளில் மக்களிடையே பல […]

Categories
மாநில செய்திகள்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி …!!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக்கியுள்ளது. இதனால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சேலம், தர்மபுரி, வேலூர், சென்னை உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் புதுச்சேரியில் மழைக்‍கு வாய்ப்பு …!!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளதால் தமிழக புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு […]

Categories
மாநில செய்திகள்

ரூ.2,650 கோடி டெண்டர் அறிவிப்பு ரத்து – உயர்நீதிமன்றம்

தமிழகம் முழுவதும் 2650 கோடி ரூபாய் மதிப்பிலான ஊராட்சி மன்றங்களின் சாலை மேம்பாட்டு டெண்டர்களை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் 14-வது நிதிக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த நிதி ஒவ்வொரு ஊராட்சிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஜோதிமணி குமரேசன் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். ஊராட்சி மன்றம் […]

Categories

Tech |