Categories
மாநில செய்திகள்

“பாகிஸ்தான் தீவிரவாதிகளால் தாக்குதல்” தமிழகம் முழுவதும் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை….!!!

தேசிய புலனாய்வு அதிகாரிகள் இன்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை, மயிலாடுதுறை உட்பட பல இடங்களில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை தமிழகம் முழுவதும் 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூரில் 1 இடத்திலும், திருச்சியில் 11 இடத்திலும், சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை, கேம்ப் ரோடு, சேலையூர், பல்லாவரம், குரோம்பேட்டை, மண்ணடி போன்ற இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் இந்தியாவில் தாக்குதல் […]

Categories

Tech |