Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. சிமெண்ட் விலை அதிரடி உயர்வு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

கொரோனாவின் முழு ஊரடங்கிற்கு முன்பு, ஒரு மூட்டை சிமென்ட் 370 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 520 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் எம் – சாண்ட் ஒரு யூனிட், 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும் ரஷ்யா உக்ரைன் போரின் காரணமாக, உற்பத்திச் செலவு கடுமையாக அதிகரித்துள்ளதால், வேறு வழியின்றி இந்த விலை உயர்வை விரைவில் நடைமுறைப்படுத்த இருப்பதாக சிமெண்ட் உற்பத்தியாளர்கள் தரப்பில்  தெரிவித்துள்ளதாக  கிரிசில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உற்பத்தி செலவுகள் அதிகரித்ததன் […]

Categories

Tech |