பீகார் மாநிலத்தில் “அதிகாரம் பெற்ற மகள்கள் வளமான பீகார்” என்ற தலைப்பில் கருத்துரங்கம் நடைபெற்றது. அதில் ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் கலந்து உரையாடினார். அப்போது பேசிய மாணவி ஒருவர், அரசு நிறைய இலவசங்களை வழங்குகிறது. எங்களுக்கு குறைந்த விலையில் அதாவது ரூ.20, ரூ.30 சானிட்டரி நாப்கின்கள் அரசால் வழங்க முடியாதா?என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஹர்ஜோத் கவுர், இன்று நாப்கின் கேட்பீர்கள், நாளைக்கு […]
