தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு பணியாக பள்ளியில் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பரவி வந்த தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவ மாணவியர்களுக்கு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையால் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போதுதான் மீண்டும் பள்ளிக்கு செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று […]
