நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களின் கல்வியை தீர்க்கமாக கண்காணித்து அவர்களுக்கு தேவையான பல வசதிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதேசமயம் மாநில அரசுகளையும் ஊக்குவித்து வருகின்றது. இதற்காக தொடங்கப்பட்டுள்ள பல திட்டங்களும் தற்போது வரை மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் மாணவர்களின் பள்ளிக்கல்வி ஆனது வெறும் ஏட்டினில் மட்டுமே இல்லாமல் அவர்களின் மனதிலும் பாதிப்பை நல்ல வகையில் ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் […]
