விவசாய சட்டம் குடியுரிமை திருத்தம் போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் மேல் போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது மகிழ்ச்சியளிப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், ஸ்டெர்லைட் போராட்டத்தில் பொதுமக்களுக்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். நியூட்ரினோ, எட்டு வழிசாலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் […]
