கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் உணவில்லாமல் கஷ்டப்படும் சிலருக்கு நடிகை தமன்னா உதவி செய்திருக்கிறார். மும்பை குடிசை பகுதியில் வாழும் மக்கள், தினக்கூலி தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் உட்பட 10 ஆயிரம் பேருக்கு தொண்டு நிறுவனத்தோடு சேர்ந்து 50 ஆயிரம் டன் உணவுப் பொருட்களை நடிகை தமன்னா வழங்கியிருக்கிறார். இதை பற்றி அவர் கூறியதாவது; ஊரடங்கும், சமூக விலகலும் கொரோனா பரவலை தடுப்பதற்கு நல்ல நடவடிக்கை. இயல்பு நிலைக்கு திரும்ப சில மாதங்கள் ஆகலாம், இதனால் கோடிக்கணக்கான […]
