Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“போலீஸிடமிருந்து தப்பி ஓடிய கைதி”….. கைது செய்து சிறையில் அடைப்பு….!!!!!

சிறை கைதி ஒருவர் போலீஸிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பனங்காடு கோரிக்குளம் பகுதி யை சேர்ந்த கணேசன் என்பவர் மீது பல திருட்டு வழக்குகள் இருந்ததால் சென்ற சில நாட்களுக்கு முன்பாக போலீசார் அவரை கைது செய்தார்கள். முன்னதாக போலீசார் கைது செய்ய முயன்றபோது தப்பித்து ஓடிய நிலையில் கீழே விழுந்து காயமடைந்தார். இதனால் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சியில் தப்பி ஓடிய கைதி… “சில மணி நேரத்திலேயே பிடித்த போலீசார்”… உயர் அதிகாரிகள் பாராட்டு…!!!

பொள்ளாச்சியில் தப்பி ஓடிய கைதியை சில மணி நேரத்திலேயே போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கருமாபுரத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பரமசிவம். இவரின் உறவுக்கார பெண்ணுடன் அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் தவறாக பழகியதால் பரமசிவம் தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று மாணிக்கம் மற்றும் பரமசிவன் இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த மாணிக்கம் பரமசிவத்தை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக தெரிகின்றது. இதுகுறித்த […]

Categories

Tech |