Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

யாரை நம்புறதுன்னு தெரியல… கடைக்கு சென்ற மூதாட்டி… சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடைக்கு சென்ற மூதாட்டியிடம் உதவி செய்வதாக கூறி மர்மநபர்கள் 8 பவுன் நகையை பறித்துக்கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் உள்ள காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் நாகலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி அங்கம்மாள்(63). இந்நிலையில் இவர் காய்கறி வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் கூட்டமாக இருந்ததால் காவல்துறையினர் கூட்டத்தை சீராக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து அங்கம்மாள் முகக்கவசம் அணியாமல் சென்றதை பார்த்த மர்மநபர்கள் உதவுவது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிம்மதியா நடந்துபோக முடியல… பட்டப்பகலில் நடந்த சம்பவம்… மர்மநபர்களை தேடி வரும் போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து பட்ட பகலில் மர்மநபர்கள் தங்க சங்கிலியைபறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஸ்ரீராம் நகரில் பொன்னுத்தாயி(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் முனியாண்டி இறந்துவிட்ட நிலையில் பொன்னுத்தாயி மகன் சடையாண்டியுடன் இருந்து வருகின்றார். இந்நிலையில் சடையாண்டி பெரியகுளம் சாலையில் மருத்துநடை நடத்திவரும் நிலையில் தினமும் பொன்னுத்தாயி அந்த மருந்துக்கடைக்கு செல்வது வழக்கம். அதே போல் நேற்று மதியம் வழக்கம் போல மருந்து கடைக்கு […]

Categories

Tech |