சிறையில் இருந்து தப்பிய பாலஸ்தீனியர்கள் ஆறு பேரையும் போலீசார் கைது செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட கில்போவா சிறையில் பாலஸ்தீனியர்கள் ஆறு பேர் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் கடந்த 6 ஆம் தேதி கழிவறை வழியாக சுரங்கம் அமைத்து சிறையிலிருந்து தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தப்பியோடிய இவர்கள் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து தப்பியோடிய பாலஸ்தீனியர்கள் மேற்கு கரை பகுதியில் […]
