அவிநாசியில் கைதி, தப்பிக்க உதவிய தொழிலாளியை போலீசார் கைது செய்து திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த ஒலப்பாளையத்தை சேர்ந்த தனபால் பனியன் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வாரம் 16 வயது பெண்ணை திருமணம் செய்ய முயன்றதாக அப்பெண்ணின் தாயார் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனால் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஒலப்பாளையத்தை சேர்ந்த சிலர் தனபால் தாக்கியுள்ளனர். இதனால் தனபால் […]
