Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இனி எங்கேயும் அலையாதீங்க… வீடு தேடி வரும்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

புதிதாக வாக்காளர் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு தபால் மூலம் புகைப்பட அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டை புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு e-EPIC என்ற செயலி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார். இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சிறப்பு முறை திருத்தம், தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 9,871 வாக்காளர்களும், […]

Categories

Tech |