தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் அபரிதமான வருமானத்தை தர உள்ளது. அதாவது ஜூலை 1 முதல் மத்திய அரசு தனது PPF மற்றும் சுகன்யா சம்ரிதி போன்ற சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு காலாண்டு தொடங்குவதற்கு முன்பும் சேமிப்புத் திட்டங்களில் வட்டி வீதங்களை மதிப்பாய்வு செய்து மத்திய நிதியமைச்சகம் […]
