Categories
மாநில செய்திகள்

தபால் துறையில் வேலை வாய்ப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!!

சென்னையில் உள்ள தபால் துறை அலுவலக மெயில் மோட்டார் சர்வீஸ் விரைவில் காலியாக இருக்கின்ற skilled artisans பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றது அறிவிப்பு எண்: MSE/B9-4/XI/2022 பணி: skilled artisans பிரிவு வாரியான காலி பணியிடங்கள் விவரம்: 1.M.V.Mechanic-2 2.M.V.Electrician-1 3.painter-1 4.tyreman-1 சம்பளம் மாதம் 19,900 முதல் 63,200 வயதுவரம்பு: 1.7.2021 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: பணி சம்பந்தப்பட்ட பிரிவில் […]

Categories
மாநில செய்திகள்

“மண்டலம் மேன்மை விருது” வழங்கும் விழா….. தபால்துறை மூலம் 9 லட்சம் கோடிகள் விற்பனை….. அஞ்சல் துறை தலைவர் பெருமிதம்…..!!!!

சென்னை நகர மண்டலத்தில் தபால் துறையின் 2021-2022 ஆம் ஆண்டு சிறப்பாக பணியாற்றிய கிளைகள், அதன் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ‘மண்டலம் மேன்மை விருது’ என்ற பெயரில் விருதுகள் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள ஒட்டலில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் தலைமை தாங்கினார். அஞ்சல் துறை இயக்குனர் கே.சோமசுந்தரம் முன்னிலையை வகித்தார். தமிழக வட்ட முதன்மை அஞ்சல் துறை பி.செல்வகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்”…. தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்….!!!!!

தபால் துறை தனியார் மயமாக்கும்  முடிவை கைவிட வேண்டும் என்பன போன்ற இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் இணைந்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் தபால் துறை ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்த  போராட்டத்தால் ஊழியர்கள் பலர் பணிக்கு வரவில்லை. இதனால் தபால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு….. “தபால் சேமிப்பு கணக்கு”….. வங்கியில் வெளியான புதிய அறிவிப்பு….!!!!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் வங்கியான இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் பள்ளி மாணவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வருகின்றன. இந்நிலையில் சிறுவயது முதல் சேமிக்கும் பழக்கத்தை மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக ஏகப்பட்ட சேமிப்பு திட்டங்கள் உள்ளது. தற்போது பள்ளி கல்லூரிகள் திறந்த நிலையில் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு விவரங்கள் பள்ளியில் சேர்ப்பது அவசியமாகும். அதன்படி பத்து […]

Categories
அரசியல்

மாதம் மாதம் ரூ. 2,500 பென்ஷன் கிடைக்கும்…. போஸ்ட் ஆபீசின் சிறந்த சேமிப்பு திட்டம்….. மிகவும் பாதுகாப்பானது….!!!!

தபால் நிலையத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது. அதுமட்டுமல்லாமல் முதலீட்டிற்கு அதிக லாபங்களை பெறுவதற்கு அஞ்சல் அலுவலக திட்டங்கள் சிறந்தது. அப்படி ஒரு சிறந்த மாதாந்திர முதலீட்டு திட்டத்தை பற்றி பார்க்கலாம்.  உங்கள் குழந்தையின் வயது 10 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் நீங்கள் அவரது பெயரில் ஒரு தபால் அலுவலகம் MIS கணக்கை திறக்க முடியும். உங்கள் குழந்தையின் பெயரில் மாத வருமான திட்டம் தபால் அலுவலக கணக்கை திறப்பதால் அதில் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் […]

Categories
பல்சுவை

மக்களே உஷார்!…. செல்போனுக்கு வரும் மெசேஜ்…. தயவுசெஞ்சு ஏமாந்துறாதீங்க….!!!!

வேலூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சமூக வலைதளங்களில் சமீப நாட்களாக வாட்ஸ்அப்பில் பலருக்கும் தபால் துறை அனுப்புவது போலவே தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் பரிசு பொருள்கள் மற்றும் மானியம் தபால் துறை வாயிலாக வழங்கப்படுவதாகவும், இதற்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவதாகவும் கூறி மோசடி செய்து வருகின்றனர். செல்போனுக்கு குறுஞ்செய்தியுடன் லிங்க் அனுப்பி அதனை பயன்படுத்துமாறும் கூறுகின்றனர். இவ்வாறு அஞ்சலகத்தின் பெயரில் வரும் போலி லிங்கை நீங்கள் தொடும்போது […]

Categories
மாநில செய்திகள்

மானியம் வழங்குவதாக மோசடி….. போலி இணையதளங்களுக்கு எதிராக தபால்துறை எச்சரிக்கை…..!!!!

மானியம் வழங்குவதாக கூறும் போலி இணையதளங்களுக்கு எதிராக தபால் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சில ஆய்வுகள் மற்றும் வினாடி வினாக்கள் மூலமாக அரசு மானியங்களை வழங்குவதாக கூறி சமூக ஊடகங்களில் பரவும் மோசடியான இணையதள யூஆர்எல்-களுக்கு எதிராக இந்திய அஞ்சல் சனிக்கிழமை பொதுமக்களை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தபால் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கணக்கெடுப்புகளின் அடிப்படையில் மானியங்கள், போனஸ் அல்லது பரிசுகளை அறிவிப்பது போன்ற எந்த நடவடிக்கைகளிலும் இந்திய அஞ்சல் ஈடுபடவில்லை என்பதை நாட்டின் குடிமக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய தபால் துறை பயனாளர்கள் கவனத்திற்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

இந்திய தபால் துறை மூலம் பொதுமக்கள் பல்வேறு சேவைகளை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் மோசடி கும்பல்கள் மூலம் போலியான தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் தபால் துறை சார்பில் குலுக்கல் முறையில் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாக சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இந்த செய்திகள் போலியானது என்று எச்சரிக்கை வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம், மெசேஜ்கள் வாயிலாக போலியான URL லிங்குகள் பகிரப்படுவதாகவும், அதனை நம்பி பொதுமக்கள் தங்களின் தகவல்களை பகிர வேண்டாம் எனவும் தபால் துறை […]

Categories
மாநில செய்திகள்

போலி தமிழ் நாடு மதிப்பெண் சான்று…. வட மாநிலத்தவர்கள் பணியில் சேர்ந்தது அம்பலம்…. வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!!!

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்திலுள்ள அஞ்சல் அலுவலகங்களில் பணியில் சேர்வதற்கு  500-க்கும் மேலானோர், தமிழ்நாடு மதிப்பெண் சான்றிதழ்களை போலியாக அச்சடித்திருப்பதை அரசு தேர்வுகள் துறை கண்டுபிடித்திருக்கிறது. இதுவரை 2 ஆயிரத்து 500 மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில் ஆயிரத்திற்கும் மேல் போலி என்பது தெரியவந்தது. இந்நிலையில் ஏற்கனவே 300-க்கும் மேற்பட்ட நபர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் அளித்து தமிழ்நாடு உட்பட பல்வேறுமாநில அஞ்சல் அலுவலகங்களில் சேர்ந்து பணிபுரிந்து வருவது உறுதியாகியிருக்கிறது. பெரும்பாலான மதிப்பெண் சான்றிதழ்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சேமிப்பு திட்டம்: தபால் துறை வெளியிட்டுள்ள மிக முக்கிய அறிவிப்பு…!!!

இந்திய தபால் துறையை பொருத்தவரை தபால் சேவை மட்டுமின்றி மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய வகையில் பல சேமிப்பு திட்டங்களையும் தன்வசம் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்திய தபால் துறை அறிமுகம் செய்துள்ள டேர்ம் டெபாசிட் சேமிப்பு திட்டத்தில் வாடிக்கையாளர்கள் இணைந்தால் 6.7 சதவிகிதம் வரை வட்டி பெற முடியும் என அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் வட்டி விதமாக மற்ற ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் உள்ளது போல, 1 முதல் 5 ஆண்டுகள் வரை டெபாசிட் செய்யலாம். மேலும் […]

Categories
பல்சுவை

100 ரூபாய் முதலீடு செய்யுங்க…. “5 ஆண்டுகளில் ரூ 2.8 லட்சம் வருமானம் கிடைக்கும்”…. சூப்பர் சேமிப்பு திட்டம்…!!

இந்திய தபால் துறை மக்களுக்கு தொடர்ந்து அருமையான திட்டங்களை வழங்கிவருகிறது. அந்த வகையில் தபால் துறை வழங்கும் தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தினைப் பற்றி இங்கு பார்ப்போம். இந்தத் திட்டத்தின் கீழ் நாம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். நாம் சேமிக்கும் தொகைக்கு நிகராக பத்திரம் நமக்கு கொடுக்கப்படும். 5 ஆண்டுகளுக்குப் பின் நாம் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ற வட்டியுடன் நமக்கு பணம் கிடைக்கும். இந்த திட்டத்தில் நாம் கடனுதவியும் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் சேர […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.5000 முதலீட்டில் லட்சக்கணக்கில் வருமானம்…. போஸ்ட் ஆபீஸ் சிறந்த சேமிப்பு திட்டம்….!!!!

இந்திய தபால் துறை வழங்கும் பிரான்சைஸ் திட்டம் 5,000 ரூபாய் முதலீட்டில் லட்ச ரூபாய் வரை வருமானம் பெற்று தரக்கூடிய ஒரு சிறந்த சேவையை அளிக்கிறது. இந்திய தபால் துறை தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேமிப்பு திட்டங்களை வழங்குவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. அதன்படி வங்கிகளில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்களை விடவும் தபால்துறை சேமிப்பு கூடுதல் வட்டி உள்ளிட்ட சில சலுகைகளை கொடுக்கிறது. இந்த வரிசையில் தற்போது 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“100 ரூபாய் முதலீடு செய்து வந்தால் போதும்… 5 ஆண்டுகளில் ரூ 2.8 லட்சம் வருமானம்… அசத்தலான சேமிப்பு திட்டம்…!!

இந்திய தபால் துறை மக்களுக்கு தொடர்ந்து அருமையான திட்டங்களை வழங்கிவருகிறது. அந்த வகையில் தபால் துறை வழங்கும் தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தினைப் பற்றி இங்கு பார்ப்போம். இந்தத் திட்டத்தின் கீழ் நாம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். நாம் சேமிக்கும் தொகைக்கு நிகராக பத்திரம் நமக்கு கொடுக்கப்படும். 5 ஆண்டுகளுக்குப் பின் நாம் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ற வட்டியுடன் நமக்கு பணம் கிடைக்கும். இந்த திட்டத்தில் நாம் கடனுதவியும் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் சேர […]

Categories
தேசிய செய்திகள்

சேவிங்ஸ் அக்கவுண்டுகளுக்கு ஆப்பு.. குறைக்கப்பட்ட வட்டி… வெளியான அறிவிப்பு…!!!

சேமிப்பு கணக்குகளுக்கான வட்டியை இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி குறைத்துள்ளது. இந்திய தபால் துறையால் நடத்தப்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி வட்டி மற்றும் சேவைகளுக்கான கட்டணத்தை திருத்தி உள்ளது. இதில் சேமிப்பு கணக்குகளுக்கு வட்டியை குறைத்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே நேரடியாக சேவை வழங்கும் டோர்ஸ்டெப் சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்த புதிய விதிமுறைகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி தெரிவித்துள்ளது. […]

Categories
பல்சுவை

உங்கள் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்…. ஒவ்வொரு மாதமும் ரூ.2500 வருமானம்…. உடனே போங்க….!!!!

நாம் அனைவரும் தபால் நிலையத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் முதலீட்டிற்கான அதிக லாபங்களை பெறுவதற்கு அஞ்சல் அலுவலக திட்டங்கள் சிறந்தது. மாதாந்திர முதலீட்டு திட்டம் அத்தகைய சேமிப்புத் திட்டம் ஆகும். அதில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் முதலீடு செய்தால் அதன்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பல நன்மைகள் உள்ளது. குறிப்பாக உங்கள் குழந்தையின் வயது 10 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் நீங்கள் அவரது பெயரில் ஒரு தபால் அலுவலகம் MIS கணக்கை […]

Categories
தேசிய செய்திகள்

உங்களின் முதலீட்டை இருமடங்காக உதவும்… தபால் துறையின் 5 சேமிப்பு திட்டங்கள்… ஜாயின் பண்ணுங்க…!!!!

வங்கிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தைப் போல, தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நல்ல லாபம் தருகிறது. ஐந்தே ஆண்டுகளில் இதில் நல்ல ரிட்டன் கிடைக்கிறது. ஐந்து ஆண்டுகள் கழித்து அசல் தொகை கிடைக்கும். எனவே நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் அந்த முதலீடு முற்றிலும் பாதுகாப்பாக இருக்க விரும்பினால், தபால் அலுவலக சேமிப்பு உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். அதேபோல முதலீடு செய்வதற்கு மிகவும் எளிமையானதாகவும் அதே நேரத்தில் நீண்ட நாட்களுக்கான சேமிப்புகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சின்ன சேமிப்பு அதிக லாபம்… அசத்தலான சேமிப்புத் திட்டம்… ஜாயின் பண்ணி பாருங்க…!!!

அஞ்சல் அலுவலக சேமிப்பு என்பது மிகவும் நம்பிக்கைக்குரிதாக கருதப்படுகிறது. வங்கிகளை காட்டிலும் தபால் அலுவலக சேமிப்புகள் அதிக வட்டி விகிதங்களை வழங்கி நம் லாபத்தையும் அதிகரிக்கிறது. அந்தவகையில் இந்திய தபால் துறை மக்களுக்கு தொடர்ந்து அருமையான திட்டங்களை வழங்கிவருகிறது. அதன்படி தபால் துறை வழங்கும் தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தினைப் பற்றி இங்கு பார்ப்போம். தேசிய சேமிப்பு பத்திர திட்டம்: அஞ்சல் துறையில் உள்ள பல சேமிப்புத் திட்டங்களைப் போன்று தேசிய சேமிப்பு பத்திர திட்டமும் ஒன்று. […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸில் அசத்தலான சேமிப்பு திட்டம்… நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

போஸ்ட் ஆபீஸ் மூலம் நீங்கள் சுலபமாக ஒரு கோடியை சேமிப்பு மூலம் பெறலாம். அதற்கான ஒரு சூப்பரான திட்டம் வெளியாகி உள்ளது. தபால் நிலைய சேமிப்பு: தபால் துறை சார்பாக தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. நீண்டகால அடிப்படையில் பொது மக்களுக்கு லாபம் தரக்கூடிய வகையில் இந்த சேமிப்பு திட்டங்கள் உள்ளது.  தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கும் 6.8 சதவீதத்தை தொடர்ந்து அளிக்கும். இது ஒரு நல்ல வாய்ப்பு. அவர்களின் முதலீட்டுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சிறிய தொகையை செலுத்தி… பெரும் தொகையை பெறலாம்… Post office-ல் சிறுசேமிப்பு திட்டம்… வேகமா ஜாயின் பண்ணுங்க..!!

போஸ்ட் ஆபீஸ் மூலம் நீங்கள் சுலபமாக ஒரு கோடியை சேமிப்பு மூலம் பெறலாம். அதற்கான ஒரு சூப்பரான திட்டம் வெளியாகி உள்ளது. தபால் நிலைய சேமிப்பு: தபால் துறை சார்பாக தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. நீண்டகால அடிப்படையில் பொது மக்களுக்கு லாபம் தரக்கூடிய வகையில் இந்த சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் சிறு சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றாமல் .வைத்திருப்பதாக சமீபத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“100 ரூபாய் சேமித்தால் போதும்… 5 ஆண்டுகளில் ரூ 2.8 லட்சம்… அசத்தலான சேமிப்பு திட்டம்..!!

இந்திய தபால் துறை மக்களுக்கு தொடர்ந்து அருமையான திட்டங்களை வழங்கிவருகிறது. அந்த வகையில் தபால் துறை வழங்கும் தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தினைப் பற்றி இங்கு பார்ப்போம். இந்தத் திட்டத்தின் கீழ் நாம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். நாம் சேமிக்கும் தொகைக்கு நிகராக பத்திரம் நமக்கு கொடுக்கப்படும். 5 ஆண்டுகளுக்குப் பின் நாம் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ற வட்டியுடன் நமக்கு பணம் கிடைக்கும். இந்த திட்டத்தில் நாம் கடனுதவியும் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் சேர […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸில் மாத வருமானம் கிடைக்கும்…. அட்டகாசமான திட்டம்… ஒருமுறை டெபாசிட் செய்யுங்க போதும்…!!

அஞ்சல் அலுவலகத்தில் பணத்தையும் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். அஞ்சல் துறையில் பல திட்டங்கள் உள்ளது, தற்போது நாம் பார்க்கப்போவது மாத வருமான திட்டம். இதில் ஒன்றரை மற்றும் கூட்டு கணக்கு இரண்டையும் திறக்க முடியும். மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும். இந்த தபால் நிலைய திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யலாம். அதிகபட்சமாக 4.5 லட்சம் டெபாசிட் […]

Categories
பல்சுவை

மக்களே…. மாதம் ரூ.5,100 வரை சம்பாதிக்கும் சேமிப்பு திட்டம்… எப்படி தெரியுமா?….!!!

ஒவ்வொரு மாதமும் 5,100 வரை சம்பாதிக்க கூடிய வகையில் ஒரு சிறந்த சேமிப்பு திட்டத்தை தபால்துறை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் தபால் நிலையத்தால் செயல்படுத்தப்படுகிறது. மிக சிறந்த திட்டம் இது. இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் 5,100 ரூபாய் வருமானத்தை சம்பாதிக்க முடியும். இது பயனாளர்களுக்கு உத்திரவாதமான லாபம் தரும் சிறந்த திட்டம். நீங்கள் குறைந்த அளவில் முதலீடு செய்வதற்கு விரும்பினால், அதற்கு இதுவே சிறந்த திட்டம். இந்தத் திட்டத்தின்படி […]

Categories
தேசிய செய்திகள்

“100 ரூபாய் முதலீடு செய்யுங்கள்”…. 2.8 லட்சம் லாபம் கிடைக்கும்… அசத்தலான தபால் திட்டம்..!!

இந்திய தபால் துறை மக்களுக்கு தொடர்ந்து அருமையான திட்டங்களை வழங்கிவருகிறது. அந்த வகையில் தபல் துறை வழங்கும் தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தினைப் பற்றி இங்கு பார்ப்போம். இந்தத் திட்டத்தின் கீழ் நாம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். நாம் சேமிக்கும் தொகைக்கு நிகராக பத்திரம் நமக்கு கொடுக்கப்படும். 5 ஆண்டுகளுக்குப் பின் நாம் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ற வட்டியுடன் நமக்கு தொகையும் கிடைக்கும். இந்த திட்டத்தில் நாம் கடனுதவியும் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் சேர […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் சேமிப்பை பெருக்க…”தபால் துறையின் இந்த 5 திட்டத்தில் முதலீடு செய்யுங்க”..!!

இந்தியத் தபால் துறையானது வங்கிகள் போலவே பொதுமக்களின் சேமிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கப் பல முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இங்கு முதலீடு செய்தால் நீங்கள் நல்ல வருவாயைப் பெறலாம். கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், எல்லோரும் தங்கள் பணத்தை நல்ல வட்டி மற்றும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அத்தகைய விருப்பத்தையும் நீங்களும் காண்கிறீர்கள் என்றால், தபால் அலுவலகம் உங்களுக்கு சிறந்த தேர்வு. ஏனெனில், உங்களது முதலீடு முற்றிலும் பாதுகாப்பான முறையில் சிறந்த வருவாயைத் […]

Categories
தேசிய செய்திகள்

பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி கவலைப்படுகிறீர்களா…? “அப்ப இந்த திட்டம் உங்களுக்கு உதவியாக இருக்கும்”…!!

உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களின் எதிர்காலத்தை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா? அப்ப இந்த திட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். இந்திய தபால் துறையின் நமக்கு பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. பிறந்த குழந்தைகள், பெண் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. நீங்கள் பெண் குழந்தைகளுக்காக கொஞ்சம் சேமிக்க எண்ணினால் இந்த திட்டம் உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். அது செல்வமகள் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

தேர்வு இல்லை… 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு… அருமையான வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க..!!

தபால் துறை பல்வேறு வட்டங்களுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பு பணியின் கீழ் மொத்தம் 3679 பதவிகள் நியமிக்கப்படும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அஞ்சல் துறை appost.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம்  ஆந்திரா, தெலுங்கானா மற்றும் டெல்லி வட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்படும். இவற்றில், கிராமின் டக் சேவக் (ஜி.டி.எஸ்), கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தபால் அலுவலகத்தின் வெளியிட்டுள்ள […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” 3679 காலிப்பணியிடங்கள்”… தபால் துறையில் அருமையான வேலை… உடனே அப்ளே பண்ணுங்க..!!

தபால் துறை பல்வேறு வட்டங்களுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பு பணியின் கீழ் மொத்தம் 3679 பதவிகள் நியமிக்கப்படும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அஞ்சல் துறை appost.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கிறார்கள். இதன் மூலம்  ஆந்திரா, தெலுங்கானா மற்றும் டெல்லி வட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்படும். இவற்றில், கிராமின் டக் சேவக் (ஜி.டி.எஸ்), கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தபால் அலுவலகத்தின் வெளியிட்டுள்ள […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இனி வீடு தேடி வரும் பிரசாதம்… இத மட்டும் செஞ்சா போதும்… உடனே போங்க…!!!

ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் பழனி பக்தர்கள் இலவச பிரசாத பெறுவதற்கு ரசீது வழங்கப்பட்டு     வருகின்றது.  ஈரோடு தலைமை தபால் நிலையம் முதுநிலை அஞ்சல் அதிகாரி ஒரு புது அறிக்கையை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தினால் பக்தர்கள் ஆலயத்திற்கு வர தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் பழனி முருகன் தண்டாயுதபாணி கோவில் நிர்வாகமும் தபால் துறையும் ஒரு மிகச்சிறந்த ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. இந்த கொரோனா சூழலில் பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே… வீட்டில் இருந்தே மாதம் ரூ.5,100 வரை சம்பாதிக்க முடியும்… எப்படி தெரியுமா?…!!!

நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.5,100 சம்பாதிக்க விரும்பினால் உடனே தபால் துறையின் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்குங்கள். ஒவ்வொரு மாதமும் 5,100 வரை சம்பாதிக்க கூடிய வகையில் ஒரு சிறந்த சேமிப்பு திட்டத்தை தபால்துறை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் தபால் நிலையத்தால் செயல்படுத்தப்படுகிறது. மிக சிறந்த திட்டம் இது. இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் 5,100 ரூபாய் வருமானத்தை சம்பாதிக்க முடியும். இது பயனாளர்களுக்கு உத்திரவாதமான லாபம் தரும் சிறந்த […]

Categories
மாநில செய்திகள்

வீடு தேடி வரும்…. முருகன் படத்தோடு, “பஞ்சாமிர்தமும் சேர்ந்துவரும்”… ஒப்பந்தம் தயார்…!!!

பக்தர்களுக்கு வீட்டிலேயே பிரசாதம் வரும் வகையில் தபால் மூலம் பஞ்சாமிர்தத்தை அனுப்பி வைக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி கோவிலில் பிரசாதம் என்றால் புகழ்பெற்றது பஞ்சாமிர்தம் தான். பழனி கோவிலில் விபூதி, சந்தனம், என பல பிரசாதங்கள் வழங்கப்பட்டாலும் அவற்றில் பிரதானமாக விளங்குவது இந்த பஞ்சாமிர்தம். பழனி கோயில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. உலகப் புகழ்பெற்ற பஞ்சாமிர்தம் தற்போது பக்தர்களின் வசதிக்காக தபால் மூலம் விற்பனை […]

Categories
தேசிய செய்திகள்

“உங்கள் பணம் இரட்டிப்பாக வேண்டுமா”…? இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க…. மிகப்பெரிய நன்மை…!!

சம்பாதிக்கும் பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுங்கள். தபால் அலுவலகம் சில நல்ல திட்டங்களை வழங்கி வருகின்றது. தபால் நிலையத்தில் சில மாதங்களில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க தபால் அலுவலகங்கள் பல வகையான திட்டங்களை வாடிக்கையாளருக்கு அள்ளிக் கொடுக்கின்றன. அதில் கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தை பற்றி நாம் இதில் பார்க்கப்போகிறோம். இந்த திட்டத்தின் கீழ் 124 மாதங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாகும். 2020 ஏப்ரல் 1 முதல் கிஷான் விகாஸ் விழாவில் […]

Categories
தேசிய செய்திகள்

“சிறந்த வைப்புநிதி கணக்கு எங்கு தொடங்கலாம்”…? இத பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!!

முன்பு தபால் நிலையங்களில் மட்டும் வழங்கப்பட்டு வந்த ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தினை தற்போது வங்கிகளும் வழங்கி வருகின்றன. இதில் எஸ்.பி. ஐ வங்கி இந்த வைப்பு நிதி கணக்குகளுக்கு நல்ல வட்டியை வழங்குகிறது. இந்த ரெக்கரிங் டெபாசிட் கணக்குகளில் தனிநபர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பணம் செலுத்தி வர வேண்டும். இந்த திட்டங்களுக்கு வட்டி விகிதங்கள் எவ்வளவு? அஞ்சல் அலுவலகம் அல்லது எஸ்.பி.ஐ வங்கி எது சிறந்தது என்பதை பார்க்கலாம். எஸ்.பி.ஐ வங்கியில் 1 வருடம் […]

Categories
தேசிய செய்திகள்

தபால் துறையின் மாத வருமானத் திட்டம்… எப்படினு தெரிஞ்சிக்கோங்க…!!!

தபால் துறையின் மாத சேமிப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு மாதம் நிலையான வருமானம் தரும் வகையில் மத்திய அரசு இத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. தபால் துறையின் மாத சேமிப்புத் திட்டம் குறித்து இங்குப் பார்ப்போம். தபால் நிலையங்களில் சிறந்த முதலீட்டிற்கான பல்வேறு திட்டங்கள் உள்ளன. அதில் இந்த மாத சேமிப்புத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு மாதம் தோறும் நிலையான வட்டித் தொகை வருமானமாகக் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

“நீங்க வர வேண்டாம்… இனி நாங்களே வருவோம்”… தபால் துறையின் அதிரடி அறிவிப்பு..!!

தபால் துறையில் தற்போது எல்லாம் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. இனி நேரடியாக வங்கிக்கு வர தேவை இல்லை என்று அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தபால் துறை வளர்ச்சி சற்று பாதித்திருக்கின்றது காரணம் மற்ற வங்கிகள் அதிக அளவில் இருப்பதால் தான். கடந்த சில மாதங்களாக தபால் துறையின் வளர்ச்சி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. தபால் அலுவலக சேமிப்பு வங்கி ஏப்ரல் மாதத்தில் மற்ற வங்கி கணக்குடன் இணைக்கப்படும். மேலும் அனைத்து சேவைகளும் டிஜிட்டல் மயமாக்க படும். […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்… இந்திய தபால் துறையில் சூப்பர் வேலை..!!

இந்தியா தபால் நிறுவனத்தில் கர்நாடாக தபால் வட்ட ஆட்சேர்ப்பில் 2020 ஆம் ஆண்டிற்கான கிராம தபால் அலுவலர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 20.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும். நிறுவனம்: இந்திய தபால் கர்நாடகா வட்டம் பணி: கிராம தபால் அலுவலர் கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு வேலைக்கான இடம்: பெல்காம், பெல்லாரி, பிதர், தார்வாட், குல்பர்கா, பெங்களூர், ரைச்சூர், ஹாசன், சித்ரதுர்கா, ஹவேரி, […]

Categories
தேசிய செய்திகள்

இதை செய்யாவிட்டால் உங்கள் வங்கிக் கணக்கு மூடப்படும்… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் 500 இருப்பு வைத்து இருக்க வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி டிசம்பர் 12 இன்று  முதல் அமலுக்கு வரும். இந்தியா போஸ்ட்டை பொறுத்தவரை இப்போது சேமிப்பு கணக்கில் குறைந்தது ரூபாய் 500 வைத்திருக்கவேண்டும். இதுதொடர்பாக இந்திய தபால் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் “தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை வைத்திருப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு கட்டணத்தை தவிர்ப்பதற்காக 12.12.2020க்குள் தபால் அலுவலக […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸில் சிறுசேமிப்பு திட்டம்… நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்… வேகமா ஜாயின் பண்ணுங்க..!!

போஸ்ட் ஆபீஸ் மூலம் நீங்கள் சுலபமாக ஒரு கோடியை சேமிப்பு மூலம் பெறலாம். அதற்கான ஒரு சூப்பரான திட்டம் வெளியாகி உள்ளது. தபால் நிலைய சேமிப்பு: தபால் துறை சார்பாக தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. நீண்டகால அடிப்படையில் பொது மக்களுக்கு லாபம் தரக்கூடிய வகையில் இந்த சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் சிறு சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றாமல் .வைத்திருப்பதாக சமீபத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வச்சிருக்கீங்களா..? அப்ப உடனே இத பண்ணுங்க..!!

தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் நீங்கள் குறைந்தபட்ச தொகையை பராமரிக்க வேண்டும் என்று தபால் துறை தெரிவித்துள்ளது. வங்கிகளை போன்று இனி தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்க வேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என தபால் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இம்மாதம் 11ம் தேதி முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது. குறைந்தபட்ச தொகை 500 ரூபாயை பராமரிக்க வேண்டும். இல்லையெனில் நிதி ஆண்டின் இறுதியில் அந்த கணக்கில் இருந்து […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

உங்கள் சேமிப்ப பெருக்கணுமா…? இதோ உங்களுக்கு சூப்பரான 5 தபால் திட்டங்கள்..!!

இந்தியத் தபால் துறையானது வங்கிகள் போலவே பொதுமக்களின் சேமிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கப் பல முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இங்கு முதலீடு செய்தால் நீங்கள் நல்ல வருவாயைப் பெறலாம். கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், எல்லோரும் தங்கள் பணத்தை நல்ல வட்டி மற்றும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அத்தகைய விருப்பத்தையும் நீங்களும் காண்கிறீர்கள் என்றால், தபால் அலுவலகம் உங்களுக்கு சிறந்த தேர்வு. ஏனெனில், உங்களது முதலீடு முற்றிலும் பாதுகாப்பான முறையில் சிறந்த வருவாயைத் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10 ம் வகுப்பு தேர்ச்சி போதும்… தபால் துறையில் வேலை… வெளியான அறிவிப்பு..!!

இந்திய தபால் துறையில் வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பிடம்: வட கிழக்கு, ஜார்க்கண்ட், பஞ்சாப் கல்விதகுதி:: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். தேர்வு செயல்முறை: இந்தியா தபால் அலுவலகம் தேர்வு கல்வி பின்னணி / நேர்காணல் / எழுதப்பட்ட சோதனை / தகுதி அடிப்படையில் இருக்கலாம். மொத்த காலியிடங்கள்: 2582 கடைசி தேதி: 11.12.2020 வேலை வகை: கிளை […]

Categories

Tech |