Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு செல்லும்போது …. தபால் ஊழியருக்கு நடந்த விபரீதம் …. போலீசார் வலைவீச்சு …!!!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் தபால் ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை பகுதியை சேர்ந்த திருப்பதி – ஜோதி தம்பதியினரின் மகன் வேல் என்பவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கிராமத்தில் தபால் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த அவர் விடுமுறை முடிந்ததும் நேற்று காலை வேலைக்கு செல்ல தனது இருசக்கர வாகனத்தில் நெய்வேலிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது பெரியபாளையம்-வெங்கல் நெடுஞ்சாலையில் […]

Categories

Tech |