தபால் ஊழியரை நியமித்து புதிய கட்டிடத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தாலுகாவிற்குட்பபட்ட பெரியாயிபாளையத்தில் இருக்கும் கிளை தபால் நிலையம் ஓட்டு கட்டிடத்தில் இடிந்து விழக்கூடிய நிலையில் செயல்பட்டு வருகின்றது. இந்த தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு, ஆர்.டி.பகுதி கால சேமிப்பு, செல்வ மகள் சேமிப்பு திட்டம், இன்சூரன்ஸ் தபால் சேவை, விரைவு தபால், பார்சல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இருக்கின்றது. பல பயன்பாடுகளுக்காக மக்கள் […]
