தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் வங்கி மற்றும் தபால் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பான திட்டமாக இருக்கிறது. இதில் உள்ள பல்வேறு திட்டங்களில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த தொகையை இரட்டிப்பாக மாற்றிக் கொள்ள முடியும். தபால் அலுவலகங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், மாத வருமான திட்டம், PPF திட்டம், தேசிய சேமிப்பு திட்டம் மற்றும் பெண் குழந்தைகளுக்கான […]
