Categories
மாநில செய்திகள்

“தபால் துறையில் 4,310 காலிப்பணியிடங்கள்”…… விண்ணப்பங்கள் வரவேற்பு….. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் தபால் துறையில் 4,310 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை வட்டாரத்தில் உள்ள கிராமின் டாக் சேவையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் துறையில் மொத்தமாக 4310 காலிப்பணியிடங்கள் உள்ளன . பிரான்ச் போஸ்ட் மாஸ்டர் பணிக்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் அடிப்படை கணினி பயிற்சி […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. இனி வட்டித் தொகை கிடையாது… தபால் துறை அதிரடி அறிவிப்பு…!!!

போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கு வட்டித் தொகை செலுத்தப்படாது என இந்திய தபால் துறை அறிவித்துள்ளது.  தபால் அலுவலக முதலீடு திட்டங்கள் வெகுஜன மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரிஸ்க் இல்லாத முதலீடு, நல்ல வட்டி வருமானம் என்பதால் தபால் அலுவலக திட்டங்கள் ஊடுருவியுள்ளன.  இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம், மாத வருமான திட்டம், டெபாசிட் திட்டங்களுக்கு தபால் அலுவலகம் வட்டித் தொகையை செலுத்தாது என  தபால் துறை வெளியிட்டுள்ள செய்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

தபால் நிலைய சேமிப்பு…. A -Z தகவல்….. இந்த ஒரு நம்பர் போதும்…..!!

தபால் நிலைய திட்டங்கள் குறித்த அனைத்து விவரங்களுக்கும் இந்த toll-free என்னை அழைத்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தபால் துறை சார்பில் தபால் சேவைகள் மட்டுமின்றி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சேமிப்பு திட்டம் குறித்த முழு விபரங்களையும் அறிந்துகொள்ள மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதனை தீர்த்துக்கொள்ள 18002666868 என்ற toll-free எண்னை மட்டும் அழைத்தால் போதும் என தபால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீடுகளுக்கான […]

Categories
தேசிய செய்திகள்

DakPay… இனி பணம் அனுப்புவது ரொம்ப ஈசி…!!!

இந்திய தபால் துறை மற்றும் இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்க் இணைந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு வங்கிகளில் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணத்தை செலுத்தி, தேவைப்படும்போது எடுத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு பயன்படுத்தும் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு சில புதிய செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய தபால் துறை மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் இணைந்து டிஜிட்டல் பண […]

Categories

Tech |