குழந்தை இல்லாததால் 10 வயது சிறுவனைக் கொன்று, அவனது ரத்தத்தைக் குடித்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள ரோசா நிலையத்திற்கு உட்பட்ட ஜமுகா கிராமத்தில் டிசம்பர் 5, 2017 அன்று இந்தக் கொடூரக் கொலை சம்பவம் நடந்தது. கொலை நடந்த மூன்றாவது நாளில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும் அந்த இளம்பெண்ணுக்கு குழந்தை இல்லை. இதைத் தாங்க முடியாத இளம்பெண், தனது கணவர் மாதோதண்டாவைச் சேர்ந்த தர்மபாலை விட்டுவிட்டு […]
