ரஜினியின் பேச்சைக் கேட்காமல் தனுஷ் போயஸ் கார்டனில் வீடு கட்டி வருவது தான் விவாகரத்துக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவிற்கு முன்னர் ரஜினி அவர்களுடைய பிள்ளைகளான யாத்ரா மற்றும் லிங்கா உடன் அதிக நேரத்தை செலவிட விரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் போயஸ் கார்டனில் தனது வீட்டிற்கு அருகிலேயே வீடு கட்டுமாறு தனுஷிடம் கூறியுள்ளார் ரஜினி . இதனைத் தொடர்ந்து தனுஷ் அந்தப்பகுதியில் ஒரு இடத்தை வாங்கி வீடு கட்ட தொடங்கியுள்ளார். அந்த […]
