தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.பள்ளிக்கல்வித்துறை உட்பட அனைத்து துறைகளிலும் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.அதன் ஒரு பகுதியாக அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் ஊழியர்கள் அனைவருக்கும் தனித் தனி மின்னஞ்சல் முகவரி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்தது.அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மூன்று ஆண்டு காலத்திற்குள் மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தனித்தனி மின்னஞ்சல் முகவரி […]
