கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை குறித்து விவாகரத்து பெற்றுள்ளனர். இந்நிலையில் மனைவியின் பராமரிப்பில் இருக்கும் குழந்தையை சந்திக்க கோரி கணவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிரிந்து வாழும் தம்பதியர் தங்களை கணவர் மனைவியாக கருதாமல் விருந்தினராக கருதி குழந்தையுடன் சேர்ந்து அவர்களுடன் உணவருந்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் குழந்தையை காண வரும் முன்னாள் கணவருக்கு தேநீர் வழங்கி உபசரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அரியானா மாநிலம் குருகிராமில் […]
