வாட்ஸ்அப் நிறுவனம் மத்திய அரசின் புதிய சமூக ஊடக விதிகளுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வாட்ஸ்அப்பின் புதிய விதிகளுக்கு எதிராக மத்திய அரசு புதிய சமூக ஊடக விதிகளை அறிவித்திருந்தது. இதற்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இதில் வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளதாவது: “வாட்ஸ் அப்பில் பகிரப்படும் ஏதேனும் ஒரு செய்தி அல்லது தகவலை முதலில் பதிவிட்டவரை கண்டறிய வழிமுறைகளை உருவாக்க கூறப்பட்டுள்ளது. இது ஒரு நிறுவனத்தின் தனிநபர் […]
