இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது, தமிழகத்தில் ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு தமிழக அரசு தனி சட்டம் நிறைவேற்றுமாறு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயின்ற சா. முருகேசன் மற்றும் கண்ணகி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனால் இவர்களை கண்ணகியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவ்விருவரையும் தேடி கண்டுபிடித்து கடந்த 2003 ஜூலை 8-ம் தேதி கொடூரமாக விஷம் ஊற்றிக் கொன்றுள்ளனர். சாதி ஆதிக்க சக்திகளுக்கும், […]
