பொதுவாக ஆட்டோ, டாக்ஸி போன்றவற்றின் மூலம் தான் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வசதியாக பயணம் செய்வதற்கு டாக்சி சேவை உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் இந்த டாக்ஸி சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அந்த வகையில் தற்போது பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் இதனை குறைக்கும் விதமாக தனியார் ஹெலிகாப்டர் ஒன்று அசத்தலான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி தனியார் ஹெலிகாப்டர் சேவை அக்டோபர் 10-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த […]
