சென்னையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.. தனியார் குழுமத்திற்கு சொந்தமான வீடுகள் அலுவலகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை, வேப்பேரி, எழும்பூர், என்.எஸ்.சி போஸ் சாலை என பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.. குறிப்பாக வட்டிக்குப் பணம் கொடுத்து நிலங்களை அபகரித்தாக […]
