அதிநவீன தனியார் ரயில்கள் 2023-ம் ஆண்டுக்குள் இயங்க தொடங்கும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 151 அதிநவீன தனியார் ரெயில்களை இயக்க அனுமதிப்பது குறித்து ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு இருக்கிறது. அதிநவீன பெட்டிகளுடன் உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை பயணிகளுக்கு அளிப்பதே இதன் நோக்கம்., இத்திட்டம் ரெயில்வேயில் ரூ.30 ஆயிரம் கோடி தனியார் முதலீட்டுக்கு வழிவகைை செய்யும். தனியார் ரெயில்களை இயக்குவது பற்றிய ஆலோசனை கூட்டத்தில் 23 நிறுவனங்கள் ஆர்வமாக கலந்து […]
