Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தனியார் பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தனியார் பேருந்து-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு பகுதியில் நல்லமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவிலில் உள்ள எலுமிச்சை ஆராய்ச்சி அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நல்லமுத்து வேலைக்கு செல்வதற்கு மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் பிரியும் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக […]

Categories

Tech |