Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில்… மக்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சிக்கு வந்ததும் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்தத் திட்டத்தால் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதே சமயம் போக்குவரத்து துறை நஷ்டத்தை சந்தித்துள்ளது. மேலும் பெண்கள் தனியார் பேருந்து மற்றும் ஆட்டோகளில் செல்வது குறைந்துள்ளது. ஏற்கனவே […]

Categories
மாநில செய்திகள்

மதுரைக்கு போக ₹3870…… என்ன பிளைட்லயா?….. இல்ல பஸ்ல….. செம ஷாக்கில் மக்கள்….!!!!

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்ய கூடுதல் கட்டணம் கேட்பதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு முன்பதிவு செய்து வருகின்றன. இதை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகளவு கட்டணம் வசூல் செய்து வருகின்றது. அதாவது சாதாரண கட்டணத்தை காட்டிலும் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்து கட்டண விவகாரம்….. இது தமிழக அரசின் கடமை….. ஓபிஎஸ் குற்றச்சாட்டு….!!!!

தமிழகத்தில் நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விடுமுறை என்பதால் ஆம்னி பேருந்துகள் தாறுமாறாக பேருந்து கட்டணத்தின் விலையை உயர்த்தி உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசு நாளை முதல் மூன்று தினங்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள், வேலை செய்யும் இளைஞர்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனால் தனியார் ஆம்னி பேருந்துகள் பேருந்து கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தி உள்ளது பெரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்வு…. பயணிகள் கடும் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தின்  கொரானாவிற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனையடுத்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளிகள் வரும் ஜூன் 13ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து பள்ளிகள் திறக்கபடுவதால் வெளியூரிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் பயணிகள் கூட்டம் பேருந்து நிலையங்களில் நிரம்பி வழிகிறது. இதனால் தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மதுரை- சென்னை ரூ.2,000, தூத்துக்குடி – சென்னை ஏசி படுக்கை கட்டணம் ரூ.1650 – ரு.2350, ஏசி […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பேருந்தில் விபத்து…. படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்….!!!!

இன்று மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில் பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானவர்கள் பயணம் செய்தனர். அந்த பேருந்து சீர்காழி தென்பாதி அருகே சென்ற போது முன்னால் சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது பேருந்து உரசியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் படியில் பயணம் செய்த விஜயராஜ் (வயது15 ), அர்ஜுனன்(17) என்று 2 பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

“விரைவில் தனியார் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும்”…. கேரள முதல்வர் உறுதி….!!!!

டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதையடுத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் குறைந்தபட்ச பயணசீட்டு கட்டணத்தை அதிகரிக்க கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து அமைச்சரும் பயண சீட்டு கட்டணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் உயர்த்தப்படும் என்று உறுதியளித்திருந்தார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தனியார் பேருந்து உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். தனியார் பேருந்து உரிமையாளர்கள் மாணவர்களுக்கான குறைந்தபட்ச சலுகை கட்டணத்தை ரூபாய் 6ஆகவும், குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“அடக்கடவுளே!”…. நேருக்கு நேர் மோதிய பேருந்து…. அலறிய பயணிகள்…. பதற வைக்கும் வீடியோ காட்சி….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா நோக்கி திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு வாகனம் ஒன்று கொல்லம் மாவட்டத்தில் உள்ள சக்திக்குளங்கரை பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து ஒன்று காரை முந்த முயற்சி செய்துள்ளது. இந்த நிலையில் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது தனியார் பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பின்னோக்கி சென்ற சரக்கு வாகனம் அங்கு வந்து கொண்டிருந்த இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் பயணிகளுடன் சென்ற தனியார் சொகுசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஹைதராபாத்தில் இருந்து சீராலாவுக்கு சென்ற தனியார் சொகுசு பேருந்து இராஜபாளையம் அருகே சென்றபோது, என்ஜின் பகுதியில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. தீப்பற்றியதை உடனடியாக கவனித்த ஓட்டுநர், பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பயணிகளையும் கீழே இறங்குமாறு கூறியுள்ளார். இதை எடுத்து பயணிகள் அனைவரும் உடனடியாக ஜன்னல் வழியாகவும், கதவு வழியாக வெளியேறியுள்ளனர். சம்பவம் அறிந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால்…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தலைமையில் பண்டிகை கால சிறப்பு பேருந்துகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் தனியார் பேருந்துகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு தனியார் பேருந்துகளில் செல்லும் போது அதிக கட்டணம் அதிக வாய்ப்பு உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விமான கட்டணத்திற்கு…. இணையாக பேருந்து கட்டணம்…. பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் பண்டிகை தின விடுமுறையை முன்னிட்டு விமான கட்டத்துக்கு இணையாக தனியார் பேருந்து கட்டணம் உள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அடுத்ததாக ஆயுதபூஜை பண்டிகை தான் நீண்ட விடுமுறை நாட்களை கொண்டது. இந்த ஆண்டு ஆயுதபூஜை பண்டிகை வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் வருகிறது. மேலும் அதற்கு அடுத்த நாள் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள்  மற்றும் 19 ஆம் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

பேருந்துகளில் அதிக கட்டணம்…. கண்டும் காணாமல் இருக்கும் அரசு… ஓபிஎஸ் அறிக்கை!!

பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களை கொண்ட பண்டிகையை ஆயுதபூஜை அதுவும் இந்த ஆண்டு அக்டோபர் 14-ஆம் நாள் வியாழக்கிழமை அன்று ஆயுத பூஜை என்பதாலும், அக்டோபர் 15-ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று விஜயதசமி என்பதாலும், இதற்கு அடுத்த நாளான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொஞ்சம் கூட எதிர்பாக்கல… துடிதுடித்து உயிரிழந்த பெண்… தனியார் பஸ் டிரைவர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது தனியார் பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்துள்ள சமத்துவபுரம் பகுதியில் செந்தூரப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி வள்ளி(48). இந்நிலையில் வள்ளி கடலாடி அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு அங்கிருந்த சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதிவழியாக வந்த தனியார் பேருந்து ஓன்று எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியுள்ளது. இதனையடுத்து விபத்தில் பலத்தகாயம் அடைந்த வள்ளியை கடலாடி […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: இப்போதைக்கு பேருந்து இயக்கப்படாது… பெரும் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல் படுத்தப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கும் காரணமாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால்  அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு தளர்வில் அரசு பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் 100% பயணிகளுடன் தனியார் பேருந்து இயக்க அனுமதி அளித்தால் மட்டுமே தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்று தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். இப்போதைக்கு தனியார் பேருந்துகள் இயக்குவது குறித்து முடிவு […]

Categories
மாவட்ட செய்திகள்

தனியார் பேருந்திலும் அதிரடி சலுகை…. பெண்கள் மகிழ்ச்சி…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடத்தப்பட்டு மே இரண்டாம் தேதி வாக்குப் பதிவுகள் எண்ணப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றியை கைப்பற்றியது. ஆனால் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். மேலும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், மகளிருக்கு நகர பேருந்துகளில் இலவசம் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இது பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தனியார் பேருந்து நிறுவனமும் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால்…. ஆறு மாதம் சிறை…. கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… காவலாளிக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

தனியார் பேருந்து ஒன்று சைக்கிள் மீது மோதியதில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூர் கிராமம் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்தார். ஜெயக்குமார் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஒரகடம் வாலாஜாபாத் பகுதியில் தனது வேலையை முடித்து விட்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் ஜெயகுமார் சைக்கிளின் பின் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரியில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கம்…!!

புதுச்சேரியில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தனியார் பேருந்துகளின் சங்கத்தின் தலைவர் கண்ணன் தெரிவித்து உள்ளார். பல்வேறு தளர்வுகள் உடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் புதுச்சேரியில் உள்ளூர் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேசமயம் தனியார் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்தும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டன. ஆனால் ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாத காலமாக பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் வருவாய் குறைந்து உள்ளதால் சாலை […]

Categories

Tech |