கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் மாணவி மரணத்தை அடுத்து, கடந்த ஜூலை 17 ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூராடியதுடன், தீ வைத்து எரித்தனர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும் அரசு அமைத்த குழு ஆய்வு செய்துள்ளது. எனவே மீண்டும் பள்ளி திறக்க அனுமதி அளிக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று பள்ளி நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் […]
