பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் சைமன் நகரில் தனியார் நிறுவன மேலாளரான சங்கரநாராயணன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிருந்தா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் சங்கரநாராயணன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மறுநாள் அதிகாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சடைந்த சங்கரநாராயணன் உள்ளே […]
