ஆற்றில் குளிக்கச் சென்ற கூரியர் நிறுவன ஊழியர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பலம் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ள நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக குடும்பத்துடன் மணவாளக்குறிச்சி அருகே இருக்கும் சூரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடியபட்டணம் அருகே உள்ள மெல்லிய ஆறு கடலுடன் கலக்கும் கழிமுகப்பகுதியில் […]
