தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு சிலுக்கன்பட்டி பகுதியில் சக்திவிக்னேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முத்தையாபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சக்திவிக்னேஷ்குமார் இரவு வேலைக்கு செல்வதற்காக குலையன்கரிசல் வழியே நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து சக்திவிக்னேஷ்குமார் கண்மாய் பகுதி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சக்திவிக்னேஷ்குமாரை […]
