மாடியிலிருந்து கீழே விழுந்து தனியார் நிறுவன அதிகாரி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சாஸ்திரிநகர் எம்.ஜி சாலையில் சாமிநாதன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் கண்ணாடி பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சாமிநாதனை அவரது குடும்பத்தினர் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பிறகு நேற்று முன்தினம் சாமிநாதன் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் […]
