Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனியார் நிறுவனம் கட்டிய தடுப்பு சுவர்… அவதிப்படும் கிராம மக்கள்… ஊராட்சி அலுவலகம் முற்றுகை…!!

ராமநாதபுரத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள கன்னிராஜபுரம் கிராமத்தில் ராமையா குடியிருப்பில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் நிறுவனம் ஓன்று ராமையா குடியிருப்பில் இருந்து கன்னிராஜபுரம் கடற்கரை சாலை வரை உள்ள ஊராட்சி பாதையில் தடுப்புச்சுவர் கட்டியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என கிராம […]

Categories

Tech |