தமிழகம் முழுவதும் சுமார் 3,500 தனியார் தட்டச்சு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இவை அனைத்தும் அரசு அனுமதியுடன் இயங்கி வருகிறது. தட்டச்சு பயிற்சி பெற்றால் அரசு வேலையில் வேலைவாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது. அதனால் பலர் தட்டச்சு பயிற்சி சேர்ந்து பயின்று வருகிறார்கள். தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்கம் சார்பில் வருடம் தோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு என்று இரண்டு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும். வழக்கமாக இந்த தேர்வானது இரண்டு நிலைகளில் நடத்தப்படும். அந்த குறிப்பிட்ட […]
