தமிழகத்தில் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு கடந்த மே 21-ஆம் தேதி நடைபெற்றது. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர் உள்ளிட்ட 116 நேர்முகத்தேர்வு கொண்ட காலிப் பணியிடங்களுக்கும், மாநகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உட்பட 5,413 நேர்முகத்தேர்வு இல்லாத காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த மாதம் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பாகும் தனியார் டிவி […]
