Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“தனியார் சர்க்கரை ஆலை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்”…. பரபரப்பு…!!!!

தனியார் சர்க்கரை ஆலை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சில்லாங்காட்டுபுதூரில் தனியார் சக்கரை ஆலை அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகம் அறச்சலூர் பகுதியில் உள்ள சுமார் 2,100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகளிடம் ஒப்படைத்த அடிப்படையில் கரும்புகள் பயிரிடப்பட்டு வருகின்றது. இங்கு தினம் தோறும் 700 டன் கரும்புகள் வெட்டப்பட்டு ஆலைக்கு அனுப்பப்படுகின்றது. இதனிடையே வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றது. இதனால் விவசாயிகள் தனியார் […]

Categories

Tech |