கொரோனா அறிகுறியுடன் வரும் நபர்களின் விவரங்களை தனியார் கிளினிக்கில் மருத்துவமனைகளுக்கு தரவேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அந்த தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. இதைத் […]
