தர்மபுரி மாவட்டம் ஆரூர் அருகில் உள்ள முத்தனூர் கிராமத்தில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபு ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் இருந்ததாகவும் கடந்த சில நாட்களில் ரம்மி விளையாட்டில் ஈடுபட்ட ரூ.45,000 வரை இழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான பிரபு நேற்று முன் தினம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் ஆன்லைன் ரம்மி விளையாடும் […]
