Categories
தேசிய செய்திகள்

EPFO பென்ஷன்: அடிக்கடி வேலை மாறுபவர்களுக்கு…. பிஎஃப் பணம் குறித்த முக்கிய தகவல் இதோ…..!!!!

பொதுவாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு சம்பளத்தில் இருந்து மாதம்  தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும். இந்த பிஎஃப் பணம் ஒருவர் 10 வருடங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால் வட்டியுடன் சேர்த்து ஓய்வூதியமாக வழங்கப்படும். ஆனால் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் சில நேரம் வேறு நிறுவனங்களுக்கு மாறவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதோடு சிலர் வேலையை இழக்கக்கூட நேரிடும். அதன்பின் மீண்டும் புதிதாக வேலையில் சேர்வதற்கு சில நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1 முதல் சம்பளம் குறைய போகுது…. தனியார் ஊழியர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!

மத்திய அரசு உத்தரவின்படி வருகின்ற ஜூலை மாதம் முதல் புதிய ஊதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. இந்த விதிமுறைகள் தனியார் துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.இந்த விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்த பிறகு அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய பட்டியலை கட்டாய மாற்றியமைக்க வேண்டும். அதனால் ஊழியர்களின் சம்பளம் குறைய கூடும். இந்த புதிய ஊதிய விதிகளின்படி ஊழியர்களுக்கான கிராஜுவிட்டி, பிஎஃப் போன்ற அனைத்து கொடுப்பனவுகளும் மொத்த […]

Categories
தேசிய செய்திகள்

சம்பளம் முழுசா கிடைக்காதாம்…. அரசு, தனியார் ஊழியர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்….!!!

தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு சம்பளம் முழுமையாக பிடித்தம் செய்யப்படும் என்று அசாம் மாநில சுகாதாரத்துறை மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கேஷாப் மஹந்தா தெரிவித்துள்ளதாவது: கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் முதல் தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அப்படி தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். நாளைமுதல் அரசு அலுவலகம், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் ‘நாங்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டோம்’ என்ற சுய அறிவிப்பை வெளியிட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒழுங்கா போயிட்டு இருந்தவருக்கு குறுக்கே வந்துட்டு…. தனியார் நிறுவன ஊழியருக்கு நேர்ந்த சோகம்…. நெல்லையில் பரபரப்பு….!!

மதுரையில் தனியார் நிறுவன ஊழியர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் முருகேசன் என்பவர் வசித்துள்ளார். இவர் அதே பகுதியிலிருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு திருமங்கலம் மருத்துவமனை அருகே சென்று கொண்டிருக்கும்போது அவ்வழியாக வந்த நாய் அவரது மோட்டார் சைக்கிளின் குறுக்கே பாய்ந்தது. இதனால் பதறிய அவர் நிலைதடுமாறி அப்பகுதியிலிருந்த மின் கம்பத்தில் பலமாக மோதினார். இதில் பலத்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலை முடிஞ்சு வீட்டுக்கு தான் போயிருக்காரு…. தனியார் நிறுவன ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மதுரையில் வாலிபர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிச்சைமுத்து வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில் ஆலம்பட்டி அருகே சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் அவரது மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் பிச்சைமுத்து ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஏரிக்கு குளிக்க சென்ற நண்பர்கள்… ஆழமான பகுதிக்கு சென்றதால்… நேர்ந்த கொடுமை….!!

ஏரியில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம்  பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரது மகன் சதீஷ்குமார். சதீஷ்குமார் தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று வள்ளலார் நகரைச் சேர்ந்த தனது நண்பர் சதீஷ் என்பவருடன் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்றார் . இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் ஏரியில் மூழ்கி […]

Categories

Tech |