பொதுவாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு சம்பளத்தில் இருந்து மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும். இந்த பிஎஃப் பணம் ஒருவர் 10 வருடங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால் வட்டியுடன் சேர்த்து ஓய்வூதியமாக வழங்கப்படும். ஆனால் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் சில நேரம் வேறு நிறுவனங்களுக்கு மாறவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதோடு சிலர் வேலையை இழக்கக்கூட நேரிடும். அதன்பின் மீண்டும் புதிதாக வேலையில் சேர்வதற்கு சில நாட்கள் […]
