Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி!…”ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் தனியாக கழண்ட சக்கரம்”…. அச்சத்தில் உறைந்த பயணிகள்….!!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து பணிமனை கழகம் மூலம் இயக்கப்படும் அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் பல காலமாக பயணிகளிடம் நிலவுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அரசு பேருந்துகளில் தண்ணீர் ஒழுகுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை‌ ஏற்படுத்துகிறது.‌ இந்நிலையில் சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி ஒரு அரசு பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்து சென்னை மற்றும் திருச்சி தேசிய […]

Categories

Tech |