Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்தில் தனியாக வந்து இளம் பெண்…. அருகில் தூங்கிய இளைஞர்….. தர்ம அடி….!!!

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்தில் இளம் பெண் பக்கத்தில் தூங்கி இளைஞருக்கு தர்மா அடி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பெரும்பாலும் மக்கள் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேர பயணத்திற்கு தற்போது படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை பெரும்பாலானோர். தேர்வு செய்து அதில் பயணித்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு இளம் பெண் ஒருவர் தனது சொந்த ஊரில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடந்த நகை பறிப்பு சம்பவம்…. முற்றுப்புள்ளி வைத்த காவல்துறை….!!

சென்னை பூந்தமல்லி எடுத்த மாங்காட்டில் தனியாக வீட்டில் உள்ள பெண்களை குறிவைத்து தகவல் கேட்பது போல அருகில் சென்று கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறிப்பு மர்ம கும்பல் தொடர் கைவரிசையை காட்டி வந்த கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல் துறை சென்னை பூந்தமல்லி அடுத்த மாங்காட்டில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் முகவரி கேட்பது போல் நடித்து பெண்களை மிரட்டி அவர்களை அணிந்திருக்கும் நகைகளை கொள்ளை அடிக்கும் சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு […]

Categories

Tech |