கோடை விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த பயணிகளால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஸ்விட்சர்லாந்தில் கடந்த மாதம் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவியுள்ளது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் 1 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 23 […]
