ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகிலுள்ள கொய்யூர் கிராமத்தில் சூரிபாபு என்பவரின் மனைவியும், மகளும் கடந்த 2020ம் வருடம் கொரோனா காலம் தொடங்கியது முதல் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்தனர். தற்போது பெருந்தொற்று காலம் முடிந்து அனைவரும் இயல்புநிலைக்கு வந்தபோதும், இவர்களால் இயல்பாக மாற முடியவில்லை. இதன் காரணமாக தாயும்-மகளும் வீட்டிலேயே முடங்கி விட்டனர். இதற்கிடையில் சூரிபாபு அவர்களுக்கு உணவு கொடுத்து வந்துள்ளார். சென்ற சில நாட்களாக சூரிபாபுவின் மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு போக […]
